Tag: தமிழினம்
தமிழுக்கும் தமிழினத்துக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமை – மு.க.ஸ்டாலின் பெருமிதம்
சனவரி 23 அன்று,சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கில் தொல்லியல் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ‘இரும்பின் தொன்மை’ என்ற நூலை...
2055 ஆம் ஆண்டு பிறந்தது – தமிழ்மக்கள் கொண்டாட்டம்
இது 2055 ஆம் ஆண்டு.உலகம் முழுக்க கிறித்து பிறப்பை அடிப்படையாக வைத்து ஆண்டுக்கணக்கு தொடங்குகிறது.அந்தவகையில் இந்த ஆண்டு கிபி 2024 என்று அழைக்கப்படுகிறது. அதேநேரம்...
குட்டிமணியின் கண்கள் – ஜூலை 24,1983 தமிழின அழிப்பின் 40 ஆண்டு நினைவுப் பகிர்வு
“எனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற ஒருவருக்குப் பொருத்துங்கள். நான் பார்க்க முடியாத தமிழீழத்தை என் கண்களாவது பார்க்கட்டும்.” –...
தமிழின விரோத சக்திகளுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்களைத் தமிழ்நாடு முழுவதும் நேற்று நடத்தியது திமுக. திருவள்ளூரில் நடந்த வீர வணக்கநாள் கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழ்நாடு...
பத்தாண்டுகளுக்கும் மேலாகப் போராடிய தமிழீழ மக்களுக்கு ஒரு வெற்றி – ஐங்கரநேசன் அறிக்கை
இலங்கையில் நடந்தது தமிழினப் படுகொலையே என்பதை அங்கீகரித்துக் கனேடியப் பாராளுமன்றம் ஏகமனதாகத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது. இலங்கை அரசு மிகக் கொடூரமான யுத்தத்தைத் தொடுத்துத்...
உலகில் எங்கே தமிழர்கள் வாழ்ந்தாலும் அவர்களுக்கு தமிழ்நாடு தாய்வீடு – தமிழ்நாடு அரசு அதிரடி
கல்வி, வேலை உள்ளிட்ட பல காரணங்களுக்காக வெளிநாடு செல்லும் தமிழ்ர்களின் நலன்காக்க புலம்பெயர் தமிழர் நலவாரியம் ஒன்றை அமைத்துள்ளது தமிழ்நாடு அரசு. இது தொடர்பாக...
தமிழினப்படுகொலை நினைவுநாள் – சுடரேற்ற சீமான் அழைப்பு
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, உலகெங்கும் வாழும் தாய்த்தமிழ் உறவுகளுக்கு, அன்பு வணக்கம்! சிங்களப்பேரினவாதம் இந்திய வல்லாதிக்கத்தின்...
தமிழினத்தின் மீது சிங்களம் தொடுத்திருக்கும் பச்சை யுத்தம் – சான்றுகளுடன் ஐங்கரநேசன் எச்சரிக்கை
சூழல் பாதுகாப்பின் பெயரால் தமிழர் நிலம் அபகரிப்பு.செவ்விந்தியர்களின் கதியே எமக்கும் ஏற்படலாம். முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளைத் தோற்கடித்ததோடு யுத்தம் நின்றுவிடவில்லை. அரசாங்கம் யுத்தத்தைச் சத்தமில்லாமல் இன்னுமொரு...
சிங்களத்தை அதிரவைக்கும் பொத்துவில் முதல் பொலிகண்டி வரை – சீமான் வாழ்த்து
சிங்களப் பேரினவாத அரசாங்கத்தால் திட்டமிட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி வேண்டி நடைபெறுகிற ஈழச்சொந்தங்களின் தொடர்ப்போராட்டம் வெற்றிபெறட்டும் என்று சீமான் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அவர்...
தமிழினத்தின் நெருக்கடிகளுக்குக் காரணமும் தீர்வும் – அமெரிக்காவில் பெ.மணியரசன் உரை
“வட அமெரிக்கத் தமிழர்கள்” அமைப்பின் சார்பில் வட அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் ஒருங்கிணைக்கப்படும் “தழைக்கட்டும் தமிழ்த்தேசியம்” தலைப்பிலான தொடர் கூட்டங்களில் பங்கேற்பதற்காகவும், வட அமெரிக்காவில்...