Tag: தமிழக முதல்வர்
எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி – பாரதிராஜா அறிக்கை
கீழடி அகழாய்வு குறித்து தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு தமிழர் கலை இலக்கியப் பண்பாட்டுப் பேரவை சார்பாக இயக்குநர் பாரதிராஜா நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்....
சென்னை திரும்பினார் எடப்பாடி – உடை சர்ச்சை குறித்து விளக்கம்
தமிழகத்துக்கு அதிக அளவில் அந்நிய தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், வெளிநாடுகளில் செயல்படுத்தப்படும் தொழில்நுட்பங்களைத் தமிழகத்தில் செயல்படுத்தவும் இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு தமிழக...
42 ஆவது சென்னை புத்தகக் காட்சி இன்று தொடங்குகிறது
தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் சென்னையில் ஆண்டுதோறும் புத்தகக் காட்சிநடத்தப்பட்டு வருகிறது. சென்னைவாசிகள் மட்டுமின்றி தமிழகம் மற்றும் நாட்டின் பல்வேறு...
ஐந்து முறை முதல்வராக இருந்த பெருமைக்குரியவர் கலைஞர் – தமிழக முதல்வர் புகழாரம்
ஆகஸ்ட் 7 ஆம் தேதி மாலை 6.10 மணிக்கு மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு தமிழக முதல்வர் கே பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல்...
என் இறப்புக்குப் பின்பாவது குடிக்காதே – மாணவர் தினேஷின் இறுதிக்கடிதம்
தமிழகத்தில் மதுக் கடைகளை மூட வலியுறுத்தி நெல்லையில் தினேஷ் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார். அவர் தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதி...
தமிழ் தென்னக மொழிகளின் தாய் – தமிழக முதல்வர் பெருமிதம்
தமிழ்நாடு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள ‘உலகத் தாய்மொழி நாள்’ வாழ்த்து செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:- உலகத் தாய்மொழி நாள் மக்கள் தங்கள் தாய்மொழிகளைப் போற்றி...
தமிழக அரசின் நிவாரண உதவியைப் பெறுவது தங்கையை இழிவுபடுத்தும் – அனிதா அண்ணன் திட்டவட்டம்
தகுதியிருந்தும் நீட் தேர்வால் மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காததால் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் குடும்பத்துக்கு ரூ.7 இலட்சம் நிவாரண நிதியும், அவரது...
ஓ.பன்னீர்செல்வத்தை தமிழராக மட்டுமே பார்க்க வேண்டும் – வலியுறுத்தும் ஜி.கே.நாகராஜ்
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ஓ.பன்னீர்செல்வத்தை ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர் என்று சொல்லும் போக்கு அதிகரித்திருக்கிறது. இதற்கு எதிராக கொங்குநாடு...
இரண்டு நாட்களுக்கு முன் தி.க போட்ட தீர்மானத்தை உடனே செயல்படுத்திய தமிழக முதல்வர்
சென்னை ஐகோர்ட் பெயரை தமிழ்நாடு ஐகோர்ட் என பெயர் மாற்ற, இன்று (ஆகஸ்ட் 1) தமிழக சட்டசபையில் சிறப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது....
ஏழு தமிழர் விடுதலையில் ஜெயலலிதாவுக்கு அக்கறையில்லையோ? – ஐயம் எழுப்பும் கி.வெங்கட்ராமன்
டிசம்பர் 3, 2015 அன்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தனது தீர்ப்பில் மத்திய புலனாய்வுக் கழக விசாரணையில் குற்றவாளிகள் என கோர்ட்டினால்...