Tag: தமிழகம்

தமிழகத்தில் நாளை முதல் புதிய தளர்வுகள் – முதலமைச்சர் அறிவிப்பு

கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பின்னர் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அந்த வகையில், தமிழகத்தில் தற்போது காய்கறி, உணவகம்...

தமிழகம் முழுதும் ரேசன் பொருட்கள் வழங்குவதில் சிக்கல் – தமிழக அரசு புதிய உத்தரவு

இந்தியா முழுவதும் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பயோ மெட்ரிக் கருவி சரிவர செய்யாததால் நியாயவிலைக் கடைகளில் பொருட்கள்...

தாய்நிலத்தில் நடத்த முடியாத திலீபன் வீரவணக்க நிகழ்வு உலகெங்கும் நடக்கிறது – சீமான் பெருமிதம்

ஈழவிடுதலைப் போராட்டத்தின் போக்கையே புரட்டிப்போட்டப் புரட்சியாளன்! இனத்தின் விடுதலை என்ற உன்னதக் கனவிற்காக 12 நாட்கள் நீரின்றி உண்ணாநோன்பிருந்து உயிரீகம் செய்த ஈகைப் பேரொளி...

நிறைய விதிமுறைகளுடன் தமிழகத்தில் அக்டோபர் 1 முதல் பள்ளிகள் திறப்பு – முழுவிவரம்

கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டுள்ள பள்ளிகள், 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தன்னார்வ அடிப்படையில் அக்டோபர் 1 முதல் செயல்படலாம் என்று...

குரல் வாக்கெடுப்பு என்று சொல்லி சர்வாதிகாரம் – மோடி அரசைக் கண்டித்த எதிர்க்கட்சிகள்

மத்திய அரசு கொண்டிவந்துள்ள வேளாண் அவசரச் சட்டங்களை எதிர்த்தும், நாடாளுமன்ற விதிகளை மீறி சட்டங்களை நிறைவேற்றியதைக் கண்டித்தும், சட்டங்களை நிறைவேற்றிய மத்திய பாஜக அரசுக்குத்...

பணத்தாசை காட்டி தமிழகப் பள்ளிகளில் சமக்கிருதத் திணிப்பு – வெளிப்படுத்தும் பெ.மணியரசன்

தமிழ்நாடு அரசுப்பள்ளிகளில் சமற்கிருதம் படிக்க ஊக்கத் தொகையா? என்று கேட்டு தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்..... தமிழ்நாடு அரசு பள்ளிக்...

நள்ளிரவு முதல் தொடங்கியது பேருந்துப் போக்குவரத்து – முதல்நாளில் 4000 பேர் முன்பதிவு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது 8 ஆம் கட்ட ஊரடங்கு...

இந்தி தெரியாது போடா – அடுத்தடுத்த நிகழ்வுகளால் ஏற்பட்ட அதிர்வு

மோடி ஆட்சியில் இந்தி பேசாத மாநிலங்கள் மீது இந்தியையும் சமக்கிருதத்தையும் வலுக்கட்டாயமாகத் திணிக்கும் போக்கு தொடருகிறது. வழக்கம் போல் தமிழகத்தில் அதற்குக் கடும் எதிர்ப்புகளும்...

திருப்பதி கோயிலின் திடீர் அறிவிப்புக்குக் காரணம் இதுதான் – பக்தர்கள் அதிர்ச்சி

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது... ஆந்திராவில் கொரோனா தொற்று வேகமாகப் பரவுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக வருவதால்...

இன்று முதல் சுங்கக்கட்டணம் உயர்வு – மக்கள் கடும் அதிருப்தி

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தமிழகத்தில் 48 சுங்கச்சாவடிகள் செயல்படுகின்றன. இவற்றில் ஓமலூர், வீரசோழபுரம், மேட்டுப்பட்டி (சேலம்), புதூர் பாண்டியாபுரம் (விருதுநகர்), எலியார்பதி (மதுரை),...