Tag: தமிழகம்

காவிரியில் சூலை மாதத்துக்கான தண்ணீர் வராதா? – பெ.மணியரசன் வேதனை

காவிரி ஒழுங்காற்றுக் குழு சூலை மாதத் தண்ணீரைத் திறக்காதது ஏன்? காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் கேள்வி! புதுதில்லியில் நேற்று...

நினைத்தது நடந்தது நீட் தேர்வில் தமிழகம் பின் தங்கியது

இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான...

இன்று கர்நாடகம் நாளை தமிழகம் – பெ.மணியரசன் எச்சரிக்கை

வாக்குரிமை தான் மக்களாட்சியின் உயிர்த்துடிப்பு என்று ஒரு காலத்தில் கருதப்பட்டு வந்தது. காலப்போக்கில் வாக்களிப்பது என்பது கவர்ச்சி காட்டி மக்களின் கவனத்தைத் திசை திருப்பி...

இனிவரும் நாட்களில் வெயிலின் தாக்கம் – பயமுறுத்தும் ஆய்வுமையம்

ஆந்திரா, தெலங்கானா, கர்நாடக மாநிலங்களில் வீசும் வெப்பக்காற்று காரணமாக, வேலூர், தருமபுரி, திருச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் வெயில் 105 பாரன்ஹீட் டிகிரியை தாண்டும்...

வடமாநிலங்கள் போல் தமிழக ஏடிஎம் களிலும் பணத்தட்டுப்பாடு – காரணம் என்ன?

உத்தரபிரதேசம், குஜராத் உள்பட வடமாநிலங்களில் சந்தைகளில் பணப்புழக்கம் குறைந்து வருகிறது. இதனால் இந்த மாநிலங்களில் உள்ள பெரும்பாலான நகரங்களில் இருக்கும் ஏ.டி.எம். மையங்களில் பணம்...

வியாபம் ஊழல்வாதிகள் தமிழகத்தைக் குறை சொல்வதா?

47 சாட்சிகள் மர்ம மரணம், படுகொலை. 2100 பேர் கைது, கோடிக்கணக்கில் ஊழல், 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ச்சியாக நடந்த ஊழல். கையும் களவுமாக...

தமிழகத்தில் தெலுங்குப் படங்களுக்கு வழிவிட்ட விஷால்

டிஜிட்டல் சேவைக் கட்டண உயர்வுக்கெதிராக தென்னிந்தியத் திரையுலகம் தொடங்கிய வேலைநிறுத்தம் மற்ற எல்லா மாநிலங்களில் முடிவுக்கு வந்துவிட்டாலும் தமிழ்த் திரையுலகம் இன்னும் வேலைநிறுத்தத்தை விலக்கிக்...

காவிரி விசயத்தில் அதிமுக போராட்டம் நடத்த இதுதான் காரணம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பைச் செயல்படுத்த வேண்டிய மத்திய அரசு, அதைச் செய்யாமல் காலம் கடத்திவிட்டது. அதோடு நில்லாமல்,...

காவிரி – கைவிரித்தது மோடி அரசு, என்ன செய்யப்போகிறது தமிழகம்?

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது அதிகாரமற்ற செயல்திட்டத்தையும் உடனே அமைக்க முடியாது என்று இந்திய அரசு திட்டவட்டமாகக் கூறிவிட்டது, இந்த இனப்பாகுபாட்டை முறியடிக்க...

தமிழகம் மட்டுமே பேசிவந்த மாநில சுயாட்சியை வலியுறுத்தும் கர்நாடக முதல்வர்

கடந்த ஆண்டு ஜூலையில் நாங்கள் எங்களுக்கென ஒரு கொடியை வைத்துக்கொள்ள முடியுமா என ஆராய்வதற்காக ஒரு கமிட்டியை அமைக்கப்போவதாக கர்நாடக அரசு சொன்னதும் தில்லியில்...