Tag: தந்தை பெரியார்
கொளத்தூர் மணி புதிய திட்டம் – இந்துத்துவ அமைப்புகளுக்கு நெருக்கடி
திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை.... அன்பார்ந்த தோழர்களே அண்மைக்காலமாக பொதுவெளியிலும் சமூக வலை தளங்களிலும் முன்வைக்கப்படுகின்ற கருத்துக்களுக்காக அந்த கருத்துகளில்...
திராவிட இயக்கம் தோன்றுமுன்னே தமிழர்கள் சிறப்பாக வாழ்ந்தனர் – சான்றுகளுடன் பெ.மணியரசன் கட்டுரை
திராவிடம் - தமிழர்களைச் சீரழித்தது போதும்! என்று பெ.மணியரசன் எழுதியுள்ளார். அவர் எழுதியிருப்பதாவது.... திராவிடத்தின் சிந்தனைச் சிற்பிகள் திராவிடத்திற்குப் புத்துயிர் ஊட்ட புதிய உளிகளோடு...
பெரியாரிய உணர்வாளர்களின் தமிழின உரிமை மீட்பு மாநாடு – 25 தீர்மானங்கள்
திருச்சி – உழவர் திடலில் 2018 – திசம்பர் 23 அன்று பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற தமிழின உரிமை மீட்பு மாநாட்டில்...
பெரியார் எங்கள் பெருமை மிக்க முன்னத்தி ஏர் – சீமான் பெருமிதம்
பெண்ணிய உரிமை, சாதி ஒழிப்பு, சமூக நீதி, தீண்டாமை ஒழிப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு உள்ளிட்ட களங்களில் சற்றும் சமரசமின்றிப் போராடிய கலகக்காரர் ஐயா...
ஆரியத்தைத் துவைத்தெடுத்த வெங்களிறு – தந்தை பெரியார் 140
பெரும்பணியைச் சுமந்த உடல் பெரும்புகழைச் சுமந்த உயிர் “பெரியார்” என்னும் அரும்பெயரைச் சுமந்த நரை! அழற்கதிரைச் சுமந்த மதி! அறியாமை மேல் இரும்புலக்கை மொத்துதல்...
கலைஞரின் மரணத்தை எதிர்பார்ப்பவர் யார்? ஏன்?
கலைஞரின் உயிரற்ற உடலை காண்பதற்கு காத்துக் கிடந்த கழுகுகள் சலித்துப் போய் களைத்து விட்டன. ஏன் இன்னும் உயிரோடு இருக்கிறாய்? எங்கள் மானம் போகிறது...எத்தனை...
தந்தை பெரியாரின் வயதை எட்டிய கலைஞர்
கலைஞர் வாழ்க என்றால் களத்தில் அவர் பணி தொடருவோம் என்றே பொருள்! திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை* நமது இனமானத் தலைவரும், ஈரோட்டுக்...
கொலைவாளினை எடடா – புரட்சிக்கவி பாரதிதாசன் நினைவுநாள் இன்று
பாவேந்தர் பாரதிதாசன் (ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) புதுச்சேரியில் பிறந்து பெரும் புகழ் படைத்த பாவலர். இவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம்....
கண்கண்ட கடவுள் அம்பேத்கர் – சிறப்புக் கட்டுரை
கடவுள் என்னும் சொல்லுக்கு அகராதி கூறும் பொருள் தெய்வம், இறைவன். திருக்குறளில் பன்னீராயிரம் சொற்களைப் பயன்படுத்தியுள்ள திருவள்ளுவர் ஓரிடத்திலும் ‘கடவுள்’ என்னும் சொல்லைப் பயன்படுத்த...
தமிழறிஞர் பாவாணருக்குப் பலமுறை உதவிய தந்தைபெரியார்
தேவநேயப் பாவாணர் ( Devaneya Pavanar ) (பெப்ரவரி 7, 1902- சனவரி 15, 1981) மிகச்சிறந்த தமிழறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுநருமாவார். இவர் 40க்கும்...