Tag: தஞ்சை பெருவுடையார் கோயில் குடமுழுக்கு
தஞ்சை கோயிலில் தமிழ் – நேரில் சென்று உறுதி செய்த உரிமை மீட்புக்குழு
தமிழ்ப் பேரரசன் இராசராசசோழன் பிறந்த நாளான சதய நாளில், தஞ்சை பெருவுடையார் கோயிலில் தமிழ் ஒலித்தது. இதுகுறித்து, தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக்...
தஞ்சை பெரிய கோயிலில் தமிழில் பூசை – பெ.மணியரசன் கோரிக்கை
தஞ்சைப் பெருவுடையார் கோயில் சதய விழாவில் தமிழில் பூசை செய்ய வேண்டும் என்று தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன்...
இராசராசன் காலத்துக்குப் பிறகு கோபுரத்தில் தமிழ் ஒலித்தது மெய் சிலிர்த்தோம் – பெ.ம நெகிழ்ச்சி
கலசத்தில் தமிழ் ஒலித்தது! கடமை இன்னும் இருக்கிறது! என்கிறார் தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன். இது தொடர்பாக அவர்...
தமிழில் குடமுழுக்கு – விடாது கண்காணிக்கும் பெ.மணியரசன் குழுவினர்
தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கில் நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்தும் வகையில், தமிழுக்கு முதன்மை அளிக்க வேண்டும் என வலியுறுத்தி, நேற்று (04.02.2020) பிற்பகலில், அதிகாரிகளிடம்...
தமிழ்க்கோயிலில் தமிழுக்குப் போராடும் இழிநிலை – சீமான் வேதனை
உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி, தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு முதலில் தமிழில் நடைபெறுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்....
தஞ்சை கோயில் வழக்கில் வெற்றி – பெ.மணியரசன் மகிழ்ச்சி
தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கில் தமிழுக்கு சரிபாதி இடம் - முதல் கட்ட வெற்றி என்று தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு...
உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கெதிராக பேசும் அமைச்சர் – பெ.மணியரசன் காட்டம்
தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு விசயத்தில்அமைச்சர் பாண்டியராசன் கருத்துக்கு எதிர்வினையக்,தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் விடுத்துள்ள அறிக்கையில்...... வருகின்ற...
பெருவுடையார் கோயில் குடமுழுக்கு – தமிழில் நடத்த திமுக வலியுறுத்தல்
தமிழ் வழிபாட்டு முறையை மீட்டெடுக்கும் நோக்கில் தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழ் முறைப்படி நடத்திட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க....
தஞ்சை பெருவுடையார் கோயில் குடமுழுக்கை தமிழ்முறைப்படி நடத்த வேண்டும் – சீமான் கோரிக்கை
தஞ்சை பெருவுடையார் கோயில் குடமுழுக்கை தமிழ்முறைப்படி நடத்த வேண்டும் என்று சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். நாம் தமிழர் கட்சி இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்...