Tag: ஜெயலலிதா

தமிழ்ப்புத்தாண்டு – பாமகவின் நிலை இதுதா‌ன் ராமதாஸ் விளக்கம்

தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்து புதிய சட்டமியற்ற வேண்டும் என்று தமிழக அரசை பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து ராமதாஸ்...

9 மாதங்களில் 10 கோடி சம்பாதித்த சுதாகரன்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி...

முடிவுக்கு வருகிறதா எடப்பாடி பழனிச்சாமியின் அரசியல் வாழ்க்கை? – கொடநாடு எஸ்டேட் வழக்கு விவரங்கள்

சில ஆண்டுகளுக்குப் பின் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் பூதம் மீண்டும் கிளம்பியிருக்கிறது. அதில், முன்னாள் முதல்வரும் இந்நாள் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் பெயர்...

சசிகலா முடிவு குறித்து டிடிவி.தினகரன் கருத்து

அரசியலில் இருந்து விலகுவதாக வி.கே.சசிகலா அறிவித்துள்ள நிலையில் அதையொட்டி பல கேள்விகள் எழுப்பப்படுகின்றன. சசிகலா மீதான வழக்குகள் எல்லாம் மத்திய அரசின் அமைப்புகளால் தொடரப்பட்டது...

அரசியலிலிருந்து ஒதுங்குவதாக சசிகலா அறிக்கையும் மக்கள் கேள்வியும்

சசிகலா நேற்றிரவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "நான் என்றும் வணங்கும் என் அக்கா, புரட்சித்தலைவியின் எண்ணத்திற்கு இணங்க, அவர் கூறியபடி இன்னும் நூறாண்டுகளுக்கு மேலாக,...

பிப்ரவரி 7 இல் சென்னை வருகிறார் சசிகலா – அடுத்தடுத்த திட்டங்களை அறிவித்த தினகரன்

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்குப் பின் சனவரி மாதம் 27 ஆம் தேதி சிறையில் இருந்து சசிகலா விடுதலை செய்யப்பட்டார்....

சசிகலா மீது காவல்துறையில் புகார்

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா, சனவரி 27 ஆம் தேதி விடுதலை...

சசிகலா விடுதலை தேதி அறிவிப்பு

தமிழக முன்னாள் முதல்வர்ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 15...

எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவித்து ஆ.இராசா அறிக்கை

திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா விடுத்துள்ள அறிக்கை..... அண்மையில் 2-ஜி வழக்கு குறித்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆதாரமற்ற தான்தோன்றித்தனமான அவதூறுகளை...

9 பத்திகள் நீதிபதிகளின் 5 பக்க ஆச்சரியவுரை மூலம் அதிமுகவை கிழித்துத் தொங்கப்போட்ட ஆ.இராசா

திராவிட முன்னேற்றக் கழகத் துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா, தமிழக முதலமைச்சர் பழனிச்சாமிக்கு எழுதியுள்ள திறந்த மடல்.... மதிப்பிற்குரிய தமிழ்நாட்டின் முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி...