Tag: ஜெயக்குமார்

செங்கோட்டையன் ஜெயக்குமார் அதிருப்தி – அதிமுக பரபரப்பு

2026 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கும் வகையில், மீண்டும் அதிமுக பாஜக கூட்டணி அமைந்துள்ளது.இதனால், அதிமுகவை பாஜக மிரட்டிப் பணிய...

இன்னும் மூன்று பேர் மிச்சமிருக்கிறோம் – உயிரை உருக்கும் மடல்

திருச்சி சிறப்பு முகாமிலிருந்து ஓர் திறந்த மடல் -இராபர்ட் பயஸ், சிறப்பு முகாம், கொட்டப்பட்டு, திருச்சி. 29/2/ 2024 உலகத் தமிழர்களுக்கு.... வணக்கம். நான்...

வேலுமணி தங்கமணி எதிர்ப்பு – அதிமுக தீர்மானப் பின்னணி

சென்னை இராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது....

நளினி உட்பட 6 பேர் விடுதலை – கொண்டாடித் தீர்க்கும் தமிழ்நாடு

இராஜீவ்காந்தி வழக்கில் சிறையில் உள்ள நளினி, இரவிச்சந்திரன் உட்பட 6 பேரும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது. பேரறிவாளன் வழக்கில் அளிக்கப்பட்ட...

நளினி உட்பட 6 பேரும் விடுதலை – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தி வழக்கில் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 26 பேருக்கு சென்னை பூவிருந்தவல்லி தடா நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது. பின்னர்...

வெளிச்சத்துக்கு வந்த அதிமுக உட்கட்சிச் சண்டை – ஓபிஎஸ் பேட்டி முழுவிவரம்

அ.தி.மு.கவை இப்போது ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இணைஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வழிநடத்தி வருகின்றனர்.இப்போது அக்கட்சியில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்கிற குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன....

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சிறையில் அடைப்பு – புகார் விவரம்

பெருநகர சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளுக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான ஓட்டுப்பதிவு பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் சில மையங்களில் கள்ளஓட்டு...

எடப்பாடியை அதிமுகவிலிருந்து நீக்கச் சொன்னவருக்கு நேர்ந்தது ஜெயக்குமாருக்கும் நேருமா?

அதிமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைச்செயலாளர் ஜெ.எம்.பஷீர் அக்கட்சியில் இருந்து திடீரென நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி...

பதட்டத்துடன் வருவோருக்கு சரியான வழிகாட்டல் இல்லை – மருத்துவமனை அவலங்கள்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் விடுக்கும் மனிதநேயமிக்க வேண்டுகோள்... அரசு நிர்வாகம் இதைக் கவனிக்க வேண்டுகிறோம். அன்பார்ந்த முன்களப்பணியாளர்களாகிய பத்திரிக்கையாளர்கள் மற்றும்...

அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா – பதட்டத்தில் மேலும் இரு அமைச்சர்கள்

சென்னை மாநகராட்சிப் பகுதியில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்துவந்த நிலையில், 3 மண்டலங்களுக்கு ஒரு அமைச்சரை கொரோனா தடுப்புப் பணிகளில் நியமித்தார் முதல்வர் எடப்பாடி...