Tag: சென்னை உயர்நீதிமன்றம்
தமிழ் வழக்காடு மொழி – எட்டாவது நாளில் போராட்டம் முடித்து வைப்பு
தமிழ்நாடு உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கு என்ற கோரிக்கையை முன் வைத்து பிப்ரவரி 28 ஆம் நாள் முதல் வழக்குரைஞர்கள், சட்டக்கல்லூரி மாணவர்கள், சனநாயகர்கள்...
தமிழுக்காக உண்ணாநிலை – நாம் தமிழர் கட்சிக்கு ஒரு வினா?
தமிழ்நாடு உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கு என்ற கோரிக்கையை முன் வைத்து பிப்ரவரி 28 ஆம் நாள் முதல் வழக்குரைஞர்கள், சட்டக்கல்லூரி மாணவர்கள், சனநாயகர்கள்...
பொன்முடி வழக்கு மற்றும் தீர்ப்பு விவரங்கள்
2006-11 திமுக ஆட்சிக் காலத்தில் உயர் கல்வி மற்றும் கனிமவளத் துறை அமைச்சராக இருந்தார் பொன்முடி. அப்போது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.72 கோடி அளவுக்கு...
அமலாக்கத்துறையின் ஆதிக்கம் – செந்தில்பாலாஜியின் சிறைவாசம் தொடருகிறது
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறையால், ஜூன் 14 ஆம் தேதி கைதுசெய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது வரை சிறையிலிருக்கிறார். இந்த...
செந்தில்பாலாஜி அமைச்சராக நீடிக்கத் தடை இல்லை – உயர்நீதிமன்றம் உத்தரவு
சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி வசம் இருந்த துறைகள் அமைச்சர்கள் தங்கம்...
ஒபிஎஸ் மகன் மீதான தீர்ப்பு நிறுத்தி வைப்பு
2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.இரவீந்திரநாத் அதிமுக சார்பில் வெற்றி பெற்றார். தேனி...
அதிமுக உட்கட்சிச் சண்டை – ஞாயிற்றுக்கிழமையிலும் செயல்படும் நீதிமன்றம்
2022 ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதை எதிர்த்தும் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர்...
நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட எஸ்.வி.சேகர் – 4 பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு
தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோகித் இருந்தபோது பெண் பத்திரிகையாளர் ஒருவர் அவமதிக்கப்பட்டது தொடர்பாக ஆளுநர் வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், பெண் பத்திரிகையாளர்கள் பற்றி சமூக...
நீட் வழக்கில் தமிழ்நாடு அரசுக்கு ஆதரவு – ஒன்றிய அரசின் மண்டையில் கொட்டிய சென்னை உயர்நீதிமன்றம்
தமிழகத்தில் நீட் தேர்வு ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற...
டெல்லியைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றமும் சாட்டை எடுத்தது – மத்திய அரசு கலக்கம்
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், வட மாநிலங்களில் பல மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதி இல்லாமலும்,...