Tag: சீமான்
சேலம் மாணவர் தில்லியில் மர்மமரணம், மோடி வெட்கி தலைகுனியவேண்டும் – சீமான் அறிக்கை
மத்திய பல்கலைக்கழகங்களையும் மாநில அரசின் அதிகாரவரம்பிற்குள் கொண்டுவரவேண்டும். JNU மாணவர் முத்துக்கிருஷ்ணன் மரணத்திற்கு உரிய நீதிவிசாரணை வேண்டும்.- சீமான் வலியுறுத்தல் இதுகுறித்து நாம் தமிழர்...
பிரபாகரன் களத்தில் இருந்தால் சிங்களனுக்கு துணிவு வருமா?-சீமான் கேள்வி
10.03.2017தமிழ் மீனவர் சுட்டுப்படுகொலை: தங்கச்சிமடம் மீனவர்கள் போராட்டத்தில் சீமான் பங்கேற்பு கடந்த 06-03-2017 அன்று, கச்சத்தீவு அருகே மீன் பிடித்தபோது, இலங்கை கடற்படையினர் நடத்திய...
இந்திய இராணுவத்தை இனியும் நம்பமுடியாது – சீமான் சீற்றம்
தமிழக மீனவர்கள் மீது வன்முறை வெறியாட்டங்களைக் கட்டவிழ்த்துவிடும் இலங்கை மீது போர்த்தொடுக்க வேண்டும்! - சீமான் சீற்றம்! இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை...
நெடுவாசலில் வேறு எந்தத் தலைவருக்கும் கூடாத கூட்டம் சீமானுக்கு கூடியது ஏன்?
நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் என்னும் எரிவாயு எடுக்கும் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சியின் சார்பில் நேற்று (27.02.2017) உண்ணாவிரதப் போராட்டம்...
தலைவர் பிரபாகரனின் அன்பைப் பெற்ற பெருமகன் – சாந்தனுக்கு சீமான் புகழாரம்
விடுதலைக்கானம் பாடி தமிழீழ மண்ணை இசையால் நனைத்திட்ட தமிழீழத் தேசப்பாடகர் சாந்தன் அவர்களின் மறைவு தமிழ்த்தேசிய இனத்திற்கு நிகழ்ந்த ஒப்பற்றப் பேரிழப்பு!-சீமான் புகழாரம்! இதுகுறித்து...
கன்னட பாஜக நிறுவனத்துக்கு தமிழக நிலத்தடி நீரை உறிஞ்சும் உரிமையா? – சீமான் ஆவேசம்
புதுக்கோட்டை, காரைக்காலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தைக் கைவிடாவிட்டால் மக்களைத் திரட்டிப் போராடுவோம் என்று சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்...
சுப்பிரமணியசாமியை தோற்கடிப்போம் – திருமுருகப் பெருவிழாவில் உறுதி
ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணியில் 19-02-2017 அன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வீரத்தமிழர் முன்னணி திருமுருகப் பெருவிழாவின் தீர்மானங்கள் தீர்மான எண் ஓன்று ; குலதெய்வ...
நடுக்குப்பம் மீன் சந்தையை எரித்தது யார் என்று தெரியும் – சீமான் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்
காவல்துறையின் தாக்குதலுக்கு உள்ளான சென்னை மெரீனா கடற்கரை அருகேயுள்ள நடுக்குப்பம் பகுதி மக்களை இன்று 27-01-2017 காலை 9 மணியளவில் நேரில் சந்தித்து அவர்களுக்கு...
அலங்காநல்லூரில் தொடரும் மக்கள் போராட்டம், தமிழகமெங்கும் குவியும் ஆதரவு – மோடி அரசு அதிர்ச்சி
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு அனுமதிக்கான போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்....
மோடியின் மோசமான பொருளாதாரக் கொள்கையைக் கண்டித்து ரிசர்வ்வங்கி முற்றுகை – நாம்தமிழர்கட்சி அறிவிப்பு
28-12-2016 புதன்கிழமை அன்று காலை 11 மணியளவில் நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்களின் கலந்தாய்வுக் கூட்டம் கட்சி தலைமையிடமான சென்னை...










