Tag: சிப்காட்
விவசாயிகள் மீது குண்டர் சட்டம் – அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் இதுதான்
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டத்தில் ஏற்கெனவே செயல்படும் சிப்காட் தொழிற்சாலைகளின் பெருநிலப்பரப்பை மேலும் விரிவுபடுத்த மூன்றாம் கட்டமாக 3,174 ஏக்கர் நிலங்களை உழவர்களிடமிருந்து பறிக்கும்...
சூழலைக்காக்கப் போராடும் எளிய மக்கள் – முதல்வர் கவனிக்க வேண்டுமென இயக்குநர் சேரன் கோரிக்கை
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் பாலியப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட பாலியப்பட்டு, புதிய காலணி, அருந்ததியர் பகுதி, சின்ன புனல்காடு, மாரியம்மன் நகர், அண்ணா நகர்,...
சுற்றுச்சூழல் வாழ்வாதாரம் காக்க 75 நாட்களாகப் போராடும் மக்கள் – கண்டுகொள்ளாத கட்சிகள்
திருவண்ணாமலை அருகே நெடுஞ்சாலையில் இருந்து விலகி, இரண்டு மலைகளுக்கு இடையே அமைந்துள்ள பாலியப்பட்டு கிராமத்தில் தமிழ்நாடு அரசு சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க உள்ளதாகவும், இதற்காகப்...
கொங்கு மண்டல சாயக்கழிவுகளை கடலூரில் கொட்ட சதி – சீமான் எச்சரிக்கை
கடலூர் - பெரியப்பட்டு நாசகார சாயக்கழிவு ஆலைப்பணிகளைக் கைவிட வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்..... காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண்...