Tag: சிங்களர்கள்
போர்க்குற்றம் புரிந்த சிங்கள ஆளுநர் அமெரிக்காவில் நுழையத்தடை
தமிழ்மக்கள் சுதந்திரமாக வாழ தமிழீழமே தீர்வு என்பதால், முப்பதாண்டுகளுக்கும் மேலாகத் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் சிங்கள அரசுக்கும் இடையே கருவிப்போர் நடைபெற்று வந்தது....
சர்ச்சையில் சிக்கிய பொன்னியின்செல்வன் தயாரிப்பாளர்
அல்லிராஜா சுபாஸ்கரன் இலண்டனில் பெரும் தொழிலதிபராக இருக்கிறார். உலகத்தின் பல நாடுகளிலும் தன் தொழிலை விரிவுபடுத்திப் பெரிய அளவில் உலா வந்து கொண்டிருக்கும் அவருக்கு...
யாழ்ப்பாணம் ஆரியகுளத்தில் சிங்கள பிக்குவின் நாட்டாண்மை – பொ.ஐங்கரநேசன் கண்டனம்
யாழ்ப்பாணம் மாநகரசபையால் ஆரிய குளத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்திப் பணிகளில் நாகவிகாரை ஆரம்பம் முதலே தலையீடு செய்து வருகிறது. குளத்தின் நடுவே தியான மண்டபம் அமைக்க...
சிங்களத்தை அதிரவைக்கும் பொத்துவில் முதல் பொலிகண்டி வரை – சீமான் வாழ்த்து
சிங்களப் பேரினவாத அரசாங்கத்தால் திட்டமிட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி வேண்டி நடைபெறுகிற ஈழச்சொந்தங்களின் தொடர்ப்போராட்டம் வெற்றிபெறட்டும் என்று சீமான் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அவர்...
தமிழீழத்தில் ஆதிசிவன் ஆலயத்தைச் சிதைத்து பெளத்த விகாரை – சீமான் கடும் கண்டனம்
ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தைச் சிதைத்து பௌத்த விகாரையை நிறுவுவது தமிழர்களின் அடையாளங்களைச் சிதைத்து இனமழிப்புச் செய்ய முயலும் சிங்களப்பேரினவாதத்தின் கொடுஞ்செயல் என்று சீமான் கண்டனம்...
3 நாட்களுக்குள் வெளியேறாவிட்டால் கொலை – தமிழ் விவசாயிகளை மிரட்டும் சிங்களர்கள்
தமிழீழப்பகுதியான மட்டக்களப்பில் தமிழ்ப் பண்ணையாளர்களை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதமருக்கு கஜேந்திரகுமார் அவசர கடிதம் எழுதியுள்ளார். மட்டக்களப்பு மாவட்டம் மயிலத்தைமடு பெரியமாதவனை பகுதியில் அமைந்துள்ள...
தமிழகம் வரை நீளும் தமிழர் மீதான சிங்கள வன்மம் – சீமான் ஆவேசம்
சிங்கள இராணுவத்தால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் 121 படகுகள் இலங்கை அரசால் அழிக்கப்படுவதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்....
லடாக்கில் மட்டுமல்ல தெற்கிலும் சீனாவால் இந்தியாவுக்குப் பெரும் ஆபத்து – சான்றுகளுடன் விளக்கும் பழ.நெடுமாறன்
வடக்கில் இந்திய எல்லையான லடாக் பகுதியில் சீனாவின் அத்துமீறல்களை இந்தியா எதிர்கொள்கிறது. அதேநேரம் இந்தியாவின் தெற்கெல்லையிலும் சீனா அழுத்தமாகக் காலூன்றி வருகிறது. இதனால் இந்தியாவுக்குப்...
ஆஸ்திரேலிய எம்.பி க்கு ஆதரவாக தமிழர்கள் கையெழுத்திட சீமான் அழைப்பு
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று விடுத்துள்ள காணொளி அறிக்கையில் கூறியிருப்பதாவது,.... பேரன்பு கொண்டு நான் பெரிதும் நேசிக்கின்ற என் அன்பு...
தமிழர்களைப் போல முஸ்லிம்களையும் அழிக்க சிங்களர்கள் திட்டம் – ஜவாஹிருல்லா எச்சரிக்கை
இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள பயங்கரவாதிகளின் தொடரும் வன்முறைகள் கலவரத்தை முன்னின்று நடத்தும் பொது பல சேன தலைவர் ஞானசேரா உள்ளிட்ட பயங்கரவாதிகளை கைதுச்...