Tag: கீழடி
கி.மு 6 ஆம் நூற்றாண்டில் படிப்பறிவு எழுத்தறிவு கொண்டது தமிழ்ச் சமுதாயம்
சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று, தொல்லியல் துறை சார்பில் 2024 ஆம் ஆண்டிற்கான அகழாய்வுப் பணிகளின் தொடக்கமாக சிவகங்கை மாவட்டம் – கீழடி மற்றும்...
13 இலட்சம் பேர் 60 இலட்சம் புத்தகங்கள் 20 கோடி வருவாய் – சென்னை புத்தகக்காட்சி ஆச்சரியம்
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ ((YMCA)) மைதானத்தில் அறிவு சார் திருவிழாவான 43 ஆவது புத்தகக் கண்காட்சி, சனவரி 9 ஆம் தேதி தொடங்கியது. 750...
சிசிடிவி வைத்தாலும் கட்டுப்படுத்த முடியாது – சீமான் கோபம்
நாம் தமிழர் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் தஞ்சை நாஞ்சிக்கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று (நவம்பர் 2) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நாம்...
தமிழர்களை இந்துக்கள் எனச் சொல்லும் சிந்தனைக்கு ஆணி அடித்த கீழடி – சீமான் பெருமிதம்
கீழடி ஆய்விற்கு மத்திய அரசை எதிர்பாராமல் தமிழக அரசே தனது பொருட்செலவில் ஆராய்ச்சியை மேற்கொண்டு அருங்காட்சியகம் அமைத்திட வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். அவர்...
அமைச்சர் பாண்டியராஜன் உதயசந்திரன் ஐஏஎஸ் ஆகியோருக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் 20,2019 மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழர் நாகரிகம் 2600 ஆண்டுகள் பழமையானது. கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே தமிழர்கள்...
இந்திய வரலாற்றின் திசையே மாறிப்போகும் என அஞ்சும் பாஜக – பழ.நெடுமாறன் தாக்கு
சிவகங்கை மாவட்டம், கீழடியில், மத்திய தொல்லியல் துறையின் பெங்களூரு அகழாய்வுப் பிரிவு கண்காணிப்பாளர் கே.அமர்நாத் ராமகிருஷ்ணா 2015, 2016-ஆம் ஆண்டுகளில் கீழடியில் அகழாய்வு மேற்கொண்டார்....
ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு நிதி கொடுக்கும் ஜல்லிக்கட்டு படக்குழு
தமிழர்களது வீரத்தின் அடையாளமாக, தொன்றுதொட்டு குறிப்பிடப்படுவதில் ஜல்லிக்கட்டும் ஒன்று. தமிழ் மண்ணான இம்மாநிலத்தில், பொங்கல் திருநாளையொட்டி ஆண்டுதோறும் இந்த வீர விளையாட்டு நடப்பதைத் தடுக்கும்...
கீழடி அகழ்வாய்வை மூடும் மோடி அரசுக்கு பழ.நெடுமாறன் கண்டனம்
கீழடி அகழ்வாராய்ச்சிப் பணிக்கு மூடுவிழா நடத்த மத்திய அரசு முற்பட்டுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார். இது...
இது தமிழரின் தொன்மைக்கான போராட்டம் – கீழடியில் சுப.வீ பேச்சு
சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே உள்ள கீழடியில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் இரண்டு கட்டமாக நடைபெற்றன. 2015-ம் ஆண்டு தொடங்கிய இந்த அகழ்வாராய்ச்சியில் 2,500க்கும் பழமையான...
கண்ணகி எரித்த நகரம் கீழடி – பிரபஞ்சன் பேச்சில் தகவல்
சென்னையில் ஜூன் 26 அன்று தமுஎகச - இந்திய மாணவர் சங்கம் இணைந்து நடத்திய தமிழர் உரிமை மாநாட்டை தொடங்கி வைத்து எழுத்தாளர் பிரபஞ்சன்...