Tag: கி.வெங்கட்ராமன்
உயிர்ம வேளாண்மைக் கொள்கையில் திருத்தங்கள் – கி.வெங்கட்ராமன் கோரிக்கை
தமிழ்நாடு அரசின் உயிர்ம வேளாண்மைக் கொள்கையில் வலுவான செயல் திட்டங்கள் இல்லை என்று தமிழர் மரபு வேளாண்மைக் கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் கி.வெங்கட்ராமன் அறிக்கை வெளீயிட்டுள்ளார்....
சுரங்கத்துறையின் நில ஆக்கிரமிப்பை தமிழ்நாடு அரசு தடுக்கவேண்டும் – கி.வெ கோரிக்கை
என்.எல்.சி. விரிவாக்கத்திற்காக நில ஆக்கிரமிப்பு செய்வதற்கு தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்..... நெய்வேலி என்.எல்.சி....
வள்ளலார் 200 பெருவிழா நிகழ்வுகள் – தொகுப்பு
தமிழர் மறுமலர்ச்சி மூலவர் திருவருட்பிரகாச வள்ளலார் வருவுற்ற 200ஆம் ஆண்டைக் கொண்டாடும் வகையில் “வள்ளலார் பணியகம்” சார்பில், கடலூர் மாவட்டம் - காட்டுமன்னார்கோயில் நகரத்தில்...
பழனிமுருகன் கோயிலில் தமிழ்குடமுழுக்கு இல்லை – போராட்ட அறிவிப்பு
பழநி முருகன் கோயில் குடமுழுக்கில் தமிழ் அர்ச்சனை இடம் பெறாது என்பதை அமைச்சர் சேகர்பாவுவின் கூற்று அம்பலப்படுத்துகிறது. எனவே, தமிழ் குடமுழுக்குக்கோரி உண்ணாப் பேராட்டம்...
உயிர்ம வேளாண்மைக் கொள்கை கோரி உழவர் ஆர்ப்பாட்டம்
இந்தியாவில் கர்நாடகம், ஆந்திரம், தெலுங்கானா, கேரளா, ஜார்கண்ட் உள்ளிட்ட மாநில அரசுகள் உயிர்ம வேளாண் கொள்கையை அறிவித்து மரபுவழிப்பட்ட இயற்கை வேளாண்மையைப் பாதுகாக்க நடவடிக்கைகள்...
அமைச்சர் தங்கம்தென்னரசுவின் அறிக்கையில் முரண்பாடு – சான்றுடன் விளக்கும் கி.வெ
அமைச்சர் தங்கம் தென்னரசுவின் அறிக்கை,கள நிலைமைக்கு முரண்பாடாக உள்ளது.தமிழ்நாட்டில் தமிழர்களுக்கே வேலை வாய்ப்பை உறுதி செய்ய தனிச்சட்டம் இயற்ற வேண்டும் எனக்கோரி தமிழ்த்தேசியப் பேரியக்கப்...
புதுச்சேரிக்கு மாநிலத்தகுதி – ததேபேரியக்கம் பரப்புரை தொடக்கம்
இந்திய அரசே! புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி வழங்கு என்கிற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் நவம்பர் 5 இல் பரப்புரை இயக்கம் தொடங்கவிருக்கிறது....
ஆதாரமின்றி முசுலிம் அமைப்புகளுக்குத் தடை – கி.வெங்கட்ராமன் கண்டனம்
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மீதான தடைக்குக் கண்டனம் தெரிவித்து தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்...... பாப்புலர் பிரண்ட்...
தமிழர் மரபு வேளாண்மை மாநாடு – தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கைகள்
தமிழ்நாடு அரசு உயிர்ம வேளாண்மைக் கொள்கை (Organic Framing Policy) அறிவிக்கக் கோரி தமிழக உழவர் முன்னணி நடத்திய “தமிழர் மரபு வேளாண்மை மாநாடு”...
அடாத மழையிலும் விடாத போராட்டம் திகைத்த காவல்துறை – கோவையை அதிரவைத்த த.தே.பேரியக்கம்
தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசின் அஞ்சலகங்களில் பணியாற்றுவதற்காக அண்மையில் எடுக்கப்பட்ட 946 பேரில், பெரும்பாலானவர்கள் வெளி மாநிலத்தவர்கள். திட்டமிட்ட முறையில், இந்திக்காரர்களும், வெளி மாநிலத்தவரும் இந்திய...