Tag: கி.வீரமணி

இப்போதும் ஒன்றுபடாவிட்டால் வரலாறு மன்னிக்காது – தமிழகக் கட்சிகள் மீது வீரமணி கோபம்

காவிரி நதிநீர்ப் பிரச்சினை, தமிழக விவசாயிகளின் அவல நிலை - நீட் தேர்வு, முழு மதுவிலக்கு இவற்றை மய்யப்படுத்தி, தி.மு.க. கூட்டிய அனைத்துக் கட்சிக்...

தமிழகமக்கள் பாஜக வைப் புறக்கணிக்க இதுதான் காரணம்

தமிழகத்தின் நெடுஞ்சாலைகளில் உள்ள மைல்கற்களில் ஆங்கிலத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, இந்தியில் எழுதப்பட்டு வருகின்றன. ரயில்வே நிலையங்களின் பெயர்ப் பலகைகளில் முதலிடத்தில் இருந்த இந்தி எழுத்துக்களை...

ஸ்டாலின் செய்தது மிகப்பெரிய தப்பு – கி.வீரமணி கோபம்

  சட்டப்பேரவையில் நடந்தவை வரலாற்றில் தீராத கறையே! இதுவே கடைசியாக இருக்கட்டும்! தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (18.2.2017) நடைபெற்ற அமளிகள் வரலாற்றில் தீராத கறையை...

திமுக வை ஆட்சி அமைக்க அழைக்கவேண்டும் – கி.வீரமணி கோரிக்கை

  திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கருத்து.............   உச்சநீதிமன்ற தீர்ப்பினைத் தொடர்ந்து சட்டப்படியான நடவடிக்கைகள் தொடரப்படவேண்டும் மத்திய பி.ஜே.பி. ஆட்சியின்  சித்து விளையாட்டுகள்...

தமிழக ஆட்சியை கலைக்க காவிகள் சூழ்ச்சி! -கி.வீரமணி எச்சரிக்கை

*தமிழ்நாட்டில் 356 அய்க் கொண்டுவர காவிகள் - பார்ப்பனர்கள் சூழ்ச்சி*! *சூழ்ச்சி*!! *திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிக்கை* எது நடக்கக் கூடாது...

அதிமுக பொதுச்செயலராக சசிகலாவையே தேர்ந்தெடுக்கவேண்டும் – கி.வீரமணி அறிவுறுத்தல்

அ.இ.அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதாவின் மறைவு காரணமாக அப்பொறுப்புக்கு அக்கட்சியைச் சேர்ந்த ஒருவரைத் தேர்ந்தெடுக்க - அந்த அரசியல் கட்சியின் பொதுக்குழு, செயற்குழு வருகின்ற...

தமிழக அரசின் அதிகாரம் மோடியின் கைகளுக்குப் போய்விட்டது – சான்றுகளுடன் கி.வீரமணி குற்றச்சாட்டு

முதலமைச்சர் உடல் நலமோடு இருந்தபோது கடுமையாக எதிர்த்து வந்த, மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட ‘உதய்’ மின் திட்டம், தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டங்களுக்கு அ.தி.மு.க....

தமிழர்களை விழுங்க முயலும் சமக்கிருத -ஆரிய முதலை – கி.வீரமணி எச்சரிக்கை

சமக்கிருதம் என்ற பெயரால் பார்ப்பனப் பண்பாட்டுத் திணிப்பு நடைபெறுகிறது.  ஆர்.எஸ்.எஸ்., பாசக அரசின் இந்த முயற்சியை முறியடிக்க சென்னை பெரியார் திடலில் வரும் 6.8.2016...

தமிழகப் பள்ளிகளுக்கு இந்துத்துவாவைப் பரப்பும் விவேகானந்தர் ரதத்தை அனுமதிப்பதா? – கி.வீரமணி கோபம்

சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ஏ.எம்.ஜெயின் கல்லூரி வளாகத்தில் 8-வது இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி, வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி தொடங்க உள்ளது....