Tag: கி.வீரமணி

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிக்கல் – கி.வீரமணி எச்சரிக்கை

கிருஷ்ணகிரியில் திராவிடர் கழகம் சார்பில் கட்டபட்டு வரும் பெரியார் படிப்பகம் கட்டுமானப் பணிகளை, தி.க. தலைவர் கி.வீரமணி இன்று (18 ஆம் தேதி) பார்வையிட்டார்....

திருமாவளவன் அழைப்பு – விஜயகாந்த் சீமான் ஆதரவு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்.... காந்தியடிகள் பிறந்த நாளான அக்டோபர் 02 ஆம் தேதி சிபிஐ (எம்), சிபிஐ,...

தமிழக ஆளுநர் விரைவில் தூக்கியெறியப்படுவார் – ஈவிகேஎஸ் இளங்கோவன் தகவல்

தமிழகம் முழுவதும் "நீட்" தேர்வு எதிர்ப்பு, தேசியக் கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்புப் பரப்புரைப் பயணம் மேற்கொண்டிருக்கிறார் திராவிடர் கழகத் தலைவர்...

எடப்பாடி ஆட்சியில் இழந்த உரிமையை மீட்டெடுக்கும் மு.க.ஸ்டாலின் – கி.வீரமணி பாராட்டு

5 ஆண்டுகளுக்கு முன்புவரை துணைவேந்தர்கள் நியமனம் தமிழ்நாடு அரசின் உரிமையில்தான் இருந்தது. கடந்த அ.இ.அ.தி.மு.க. ஆட்சி அந்த உரிமையைப் பறிகொடுத்தது.மீண்டும் மாநில அரசின் அதிகாரத்துக்குக்...

குண்டுக்கட்டாகத் தூக்கிச் செல்லப்பட்ட கு.ராமகிருஷ்ணன் – கி.வீரமணி கண்டனம்

கல்வி நிறுவனங்களில் ஆர்.எஸ்.எஸின் ஷாகா என்னும் வன்முறைப் பயிற்சிக்கு அனுமதி அளிப்பதுபற்றி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கண்டன அறிக்கை விடுத்துள்ளார். அவரது...

கி.வீரமணி கண்ணீர் – உணர்ச்சிவயப்பட்ட மு.க.ஸ்டாலின்

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்ற தந்தை பெரியாரின் போர்க் குரல் மனித உரிமையின் உச்சம் - ஜாதி - தீண்டாமை ஒழிப்பின் உன்னத...

திருமாவளவன் போராட்டம் – கி.வீரமணி கொளத்தூர் மணி கு.இராமகிருட்டிணன் பொழிலன் ஆதரவு

விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்.... பிற்படுத்தப்பட்ட மக்களையும், ஆதிக் குடிகளையும், குறிப்பாக, பெண்களையும் மிகக்கேவலமாக இழிவுபடுத்துவதும் வெறுப்பைப் பரப்புவதுமான மனுஸ்மிருதி என்னும்...

அண்ணா பல்கலைக்கழகச் சிக்கல் – தமிழக அரசுக்கு கி.வீரமணி ஆதரவு

திராவிடர்கழகத் தலைவர் கி.வீரமணி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்..... அண்ணா பல்கலைக்கழகத்தைப் பிரித்து, உலகத் தரம் என்ற தூண்டிலைப் பயன்படுத்தி, அதனை மத்திய அரசு தனது...

கி.வீரமணி பழ.நெடுமாறன் கொளத்தூர்மணி உள்ளிட்ட 57 பேர் வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை

கி.வீரமணி, பழ.நெடுமாறன், கொளத்தூர் மணி, கு.இராமகிருட்டிணன், வேல்முருகன் உட்பட பலர் இணைந்து விடுத்திருக்கும் கூட்டறிக்கையில்.... தமிழக அரசே ! கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக...

ரஜினி நீதிமன்றத்துக்கு பதில் சொல்லியாகவேண்டும் – கி.வீரமணி அதிரடி

துக்ளக் 50 ஆவது ஆண்டு விழாவில்,தந்தை பெரியார் தொடர்பான சில கருத்துகளைத் தனது பேச்சில் முன்வைத்தார் ரஜினிகாந்த்.அவர் பேசிய மாதிரியான சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை.தவறான...