Tag: காவிரி மேலாண்மை வாரியம்

உண்மையை மூடிமறைப்பது ஏன்? – தமிழக முதல்வருக்கு பெ.மணியரசன் கேள்வி

உச்ச நீதிமன்றத் தீர்ப்புப்படி காவிரி நீர் பெற்றதாக முதலமைச்சர் சொல்வது சரியல்ல என்கிறார் காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன். இது தொடர்பாக...

கர்நாடகம் தரவேண்டிய 19.5 டிஎம்சி தண்ணீரை விட்டுக்கொடுத்த தமிழக அரசு – கொதிக்கும் விவசாயிகள்

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 3 ஆவது கூட்டம் டெல்லியில் மத்திய நீர்வள ஆணைய தலைமை அலுவலகத்தில் நேற்று (மே 28,2019) நடந்தது. இதற்கு, இந்த...

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் நடந்தது என்ன? – விளக்கம் கேட்கும் பெ.மணியரசன்

காவிரி ஆணையத்தில் தமிழ்நாடு சரியாக வாதிட்டதா? என்பது குறித்து முதல்வர் அறிக்கை வெளியிட வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன்...

காவிரியில் தோற்றுவிட்டு வெற்றிவிழாவா? – எடப்பாடியைச் சாடும் பெ.மணியரசன்

காவிரி மீட்பு வெற்றி விழாவா? வெற்று விழாவா? என்று கேட்டு காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்.... “காவிரி...

காவிரி மேலாண்மை ஆணையத்தில் இரு பெரும் ஊனங்கள் – பெ.மணியரசன் பரபரப்பு அறிக்கை

உச்ச நீதிமன்றம் 18.5.2018 அன்று இறுதி செய்த காவிரி மேலாண்மை ஆணையத்தில் இருபெரும் ஊனங்கள் இருக்கின்றன என்று பெ.மணியரசன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர்...

5000 பேர் கையெழுத்திட்ட மனு – ஆளுநரிடம் கொடுத்த நடிகர்கள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகள் இது தொடர்பாக தொடர்ந்து கோரிக்கை...

ரஜினி எப்படி நல்லவராக இருக்கமுடியும்? – கல்லணையில் சீமான் விளாசல்

திருச்சி கல்லணையில் ஏப்ரல் 27 ஆம் நாள் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் காவிரி மீட்பு ஒன்றுகூடல் போராட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன்...

கல்லணை போராட்டத்தில் ரஜினி, கமலைச் சாடிய பாரதிராஜா

இந்திய அரசே! காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைத்திடு தமிழ்நாடு அரசே - காவிரி வழக்கை உச்ச நீதிமன்ற அரசமைப்பு ஆயத்திற்கு மாற்றிட ஏற்பாடு...

நீண்ட போராட்டத்துக்குப் பின் மன்சூரலிகானுக்கு பிணை

10-04-2018 அன்று சென்னை அண்ணாசாலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும்வரை ஐபில் போட்டிகளைத் தமிழகத்தில் நடத்த வேண்டாம் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி காவிரி உரிமை...

தமிழக உணர்வுகளுடன் விபரீத விளையாட்டு வேண்டாம் – மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

காவிரி மேலாண்மை வாரியம் மத்திய அரசு அமைக்காததைக் கண்டித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இன்று மாலை மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்டன. தமிழகம் முழுவதும்...