Tag: காங்கிரஸ்
மனிதகுலம் சகிக்கமுடியாத கொலை- கௌரி படுகொலைக்கு தீபச்செல்வன் கண்டனம்
இந்துத்துவ வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டடார் பத்திரிகையாளர் கௌரி. இதற்கு இந்திய ஒன்றியமெங்கும் கடும் கண்டனங்களும் கொலையாளிகளைக் கண்டுபிடிக்கக் கோரியும் போராட்டங்கள் நடைபெற்றன. கர்நாடக மாநிலத்தில்...
நளினிசிதம்பரத்துக்கு ஒரு காங்கிரஸ்காரர் எழுதிய சாட்டையடி மடல்
அன்புள்ள திருமதி.நளினி சிதம்பரம் அவர்களுக்கு., இதை நான் உங்களுக்கு ஏன் எழுதுகிறேன் என்று தெரியவில்லை. இருந்தாலும் எழுதாமலும் இருக்க முடியவில்லை. நீங்கள் காங்கிரஸ் உறுப்பினரல்ல.தொழில்...
நீட் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்டதா? – உண்மை இதுதான்
நீட்- பொய் பரப்புரைகளும் உண்மைகளும். பொய்: நீட் காங்கிரஸ் திமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டது. உண்மை: நீட் என்பது பாராளுமன்ற உறுப்பினர்களால் இயற்றப்பட்ட...
தமிழ்நிலத்தை அழிக்கும் மோடியின் காட்டாட்சியைத் தூக்கி எறிவோம்- சீமான் ஆவேசம்
காவிரிப்படுகையைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப் போராடும்வேளையில் பெட்ரோலீய முதலீட்டு மண்டலமாக அறிவிப்பதா? – சீமான் கண்டனம்! நாகை, கடலூர் மாவட்டங்களைப் பெட்ரோலீய முதலீட்டு...
சசிகலா அறை விவகாரம் -சிறைக்குள் எப்படி வீடியோ எடுக்க முடியும்?
பெங்களூர் சிறை அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கான பணத்தை தண்ணீராக செலவு செய்து, தேவையான எல்லா வசதிகளையும் சசிகலா பெற்றிருக்கிறார். குறிப்பாக ஜெயிலில் வழங்கப்பட்ட உணவை சாப்பிடாமல்...
ஜிஎஸ்டி யின் உடனடி விளைவு – குஜராத்தில் பாஜக படுதோல்வி
குஜராத் மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், குஜராத் மாநிலத்தின் டியு நகர்பாலிக்கா நகராட்சி தேர்தல் கடந்த ஜூலை...
சோறு போடுகிறவர்களைச் சுட்டுக்கொல்வதா? – பாஜகவுக்கு கண்டனம்
விவசாயிகள் 5 பேரை சுட்டுக்கொன்ற ம.பி.பாஜக.அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம்! மத்தியப்பிரதேசத்தில் பாஜக அரசு நடந்து வருகிறது. விவசாயிகள் கடன்சுமையாலும் கட்டுபடியான விலை கிடைக்காமலும் அல்லலுற்று...
கலைஞருக்குச் செய்யவேண்டிய மரியாதை இதுதான்
கலைஞர் 94, அகவை 94 சட்டமன்ற நாயகனாக அகவை 60 . ஆகிய பெருமைகளுக்குச் சொந்தக்காரான கலைஞர் அவர்களுக்குச் சொல்லவேண்டிய உண்மையான வாழ்த்து எதுவென்று...
கோவா, மணிப்பூரில் கொல்லைப்புற வழியாக செல்லும் பாஜக
கோவாவில் 40 உறுப்பினரில் 18 பேர் உள்ள காங்கிரஸ் ஆட்சி அமைக்காமல் 13 பேர் உள்ள பா.ஜ.க. ஆட்சி அமைக்கிறது. எத்தனை ஜனநாயக கொடுமை!!!...
பெங்களூருவின் ஐம்பதாவது மேயராக ஒரு தமிழ்ப்பெண்
பெங்களூரு மாநகராட்சி மேயராக இருந்த மஞ்சுநாத்ரெட்டி, துணை மேயராக இருந்த ஹேமாவதி ஆகியோரின் பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து புதிய மேயர்– துணை மேயர் ஆகியோரை...










