Tag: கன்னியாகுமரி
ஈரோடு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இலவச புற்றுநோய் பரிசோதனை – அரசு அறிவிப்பு
இந்தியாவில் 2030 ஆம் ஆண்டுக்குள் இதயம், புற்றுநோய், சர்க்கரை நோய் உள்ளிட்ட தொற்றா நோய்களின் பாதிப்பு அதிகரிக்கும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்....
தமிழ்நாடு பாதிப்பு – முதலமைச்சர் கோரிக்கை பிரதமர் அமைதி
தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் பாதிப்பு மற்றும் தென் மாவட்டங்களில் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் மீட்பு, நிவாரணம் குறித்தும் பிரதமர் நரேந்திர மோடியுடன்...
கன்னியாகுமரி கனிமவளக்கொள்ளையில் பாஜகவுக்கு திமுக துணைபோவதா? – சீமான் கண்டனம்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, குமரி மலைகளை வெட்டி கேரளாவிற்குக் கடத்தப்படுவதை வேடிக்கை பார்க்கும் திமுக அரசு,...
ஜூன் மாதம் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை ஆய்வுக் கூட்டம், நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. அமைச்சர் மனோதங்கராஜ் தலைமை வகித்தார். ஆட்சியர் அரவிந்த்...
மழை வெள்ளத்தால் கன்னியாகுமரி மாவட்டம் கடும்பாதிப்பு – காரணம் இதுதான்
அண்மை மழையால் கன்னியாகுமரி மாவட்டம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுவருகிறது. அதற்கு என்ன காரணம்? என்பது குறித்து சூழலியலாளர் சுந்தர்ராஜன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில்.... கன்னியாகுமரி...
திமுகவுக்கு எதிராகக் களமிறங்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி – கன்னியாகுமரியில் பரபரப்பு
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் திருவட்டார் ஒன்றிய திமுக செயலாளர் ஜான் பிரைட். என்பவர் மீது மார்த்தாண்டம் அனைத்து...
கேரளாவுக்குக் கடத்தப்படும் கன்னியாகுமரியின் கனிமவளம் – சீமான் தரும் அதிர்ச்சித் தகவல்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது....., கன்னியாகுமரி மாவட்டத்தில் களியல் தொடங்கி ஆரல்வாய்மொழிவரை அமைந்துள்ள மேற்குத்தொடர்ச்சி மலையினுடைய ஒரு...
மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் தேவபிரசன்னமா? – பெ.ம எதிர்ப்பு
மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோயிலில் மலையாள நம்பூதிரிகளின் தேவப்பிரசன்னம் கூடாது! தமிழ் இந்து தெய்வீகச் சடங்குகள் செய்க என்று கோரி தெய்வத் தமிழ்ப் பேரவை...
இரயில்கள் இரத்து, பொதுவிடுமுறை – புரெவி புயல் எச்சரிக்கை நடவடிக்கைகள்
புரெவி புயல் அடுத்த சில மணி நேரங்களில் பாம்பன் பகுதியை முழுவதும் கடந்து செல்லும். தற்போது காற்றின் வேகம் 70-80 கி.மீ வேகத்தில் வீசுகிறது....
புரெவி புயல் பயணம் தொடங்கியது – 21 மாவட்டங்களுக்கு மழை
வங்கக் கடலில் ‘புரெவி’ புயல் உருவாகியுள்ளது. அதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது..... கடந்த மாதம் 28 ஆம் தேதி...