Tag: ஓபிஎஸ்
அன்புச்செழியனுக்கு ஆதரவு தரும் அமைச்சர் இவர்தான், விஷால் என்ன செய்யப்போகிறார்?
நடிகர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில், நவம்பர் 21,2017 அன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.நவம்பர் 22,2017 அன்று...
அண்ணன் திருமாவை இழிவுபடுத்துவதா? அழிந்துபோவீர்கள் – சீறும் சீமான்
விடுதலைச் சிறுத்தைகள் மீது தாக்குதல் நடத்திய பாஜகவினரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று சீமான் கோரிக்கை விடுத்திருக்கிறார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள...
எடப்பாடியைக் கடுமையாகச் சாட தந்தைபெரியாரைப் பயன்படுத்திய தினகரன்
சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கக்கோரி எடப்பாடி அரசுக்கு நெருக்கடி முற்றிய நிலையில், டி.டி.வி. தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரை தகுதிநீக்கம் செய்து சட்டப்பேரவை...
சில அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மாற்றி மாற்றிப் பேசுவது எதனால்? – கி.வீரமணி விளக்கம்
28.8.2017 அன்று கரூரில் செய்தியாளர்களுக்குத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேட்டியளித்தார். அவரது பேட்டி வருமாறு: செய்தியாளர்: சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநரை சந்தித்திருக்கிறார்களே, ஆளுநர்...
ஆளுநர் என்ன செய்யவேண்டும்? எவ்வளவு நாட்களுக்குள் செய்யவேண்டும்?
அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் 19 பேர் ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுகிறோம் என்று...
தயாரிப்பு இயக்கம் – மோடி, உதவி – ஆடிட்டர் குருமூர்த்தி, நடிகர்கள்- இபிஎஸ்,ஓபிஎஸ்
இந்நாள் முதல்வரும் முன்னாள் முதல்வரும் உலகின் மிகச்சிறந்த நடிகர்கள் என்பதை மக்கள் முன் நிரூபித்திருக்கிறார்கள். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையாரின் மரணத்தில் மறைந்துள்ள மர்மங்களுக்கு...
இப்ப தெரியுது உங்களை எல்லாம் ஏன் இப்படி காலிலேயே விழுந்து கிடக்க வைத்தாங்கன்னு?
தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிமுக அணிகள் இணைப்பு நடைபெற்றது. அணிகள் இணைப்பை ஓபிஎஸ் அறிவித்தார்.தொண்டர்கள் விருப்பப்படி இரு அணிகளும் இணைந்ததாகவும் இனி...
அதிமுகவைத் தொடர்ந்து ஆம்ஆத்மி – தில்லியிலும் பாஜகவின் சித்துவிளையாட்டு
டெல்லியில் ஆட்சியமைத்துள்ள ஆம் ஆத்மி கட்சி சமீபத்தில் அங்கு நடந்த மாநகராட்சி தேர்தலில் தோல்வி அடைந்தது. இது கட்சியினரை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியதுடன், கட்சிக்குள்ளேயும்...
ஜெ மரணத்தில் மர்மம் என்றால் அதற்கு மோடியும் பொறுப்பு – அதிமுக அதிரடி, பாஜக அதிர்ச்சி
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றால், பிரதமர் மோடியிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன் கூறினார்....
சமரச விசயத்தில் ஒரே நாளில் ஓபிஎஸ் மாறியதற்கு இதுதான் காரணம்
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டு சசிகலா தலைமையில் ஒரு அணியும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டு வருகிறது. அ.தி.மு.க.வுக்கு 2...