Tag: ஓபிஎஸ்

பணம் கொடுத்து பதவி வாங்கிய எடப்பாடி – டிடிவி.தினகரன் வெளிப்படையாகக் குற்றச்சாட்டு

மதுரை மாநகர் மாவட்ட அ.ம.மு.க. சார்பில் செயல்வீரர்கள், ஆலோசனைக் கூட்டம் மதுரை சிந்தாமணி ஐடாஸ்கட்டர் அரங்கத்தில் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக அ.ம.மு.க. பொதுச்செயலாளர்...

தனியாகச் சந்திக்க மறுத்த மோடி – ஓபிஎஸ் ஈபிஎஸ் அதிர்ச்சி

அதிமுகவில் தற்போது புயல் வீசி வருகிறது. எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தாங்கள்தான் உண்மையான அதிமுக என்று கூறி வருகின்றனர். இருவரும் நீதிமன்றத்தையும், தேர்தல் ஆணையத்தையும்...

மீண்டும் அதிமுக பொதுக்குழு இம்முறை நடத்துவது ஓபிஎஸ் – எடப்பாடி அதிர்ச்சி

அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்னையால் ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் 90 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச்...

எடப்பாடி வெற்றி பெற்றார் ஓபிஎஸ்ஸும் வென்றார் அதிமுக தோற்றது – தொண்டர்கள் வருத்தம்

அதிமுகவில் ஒற்றைத்தலைமை தொடர்பான சிக்கலில், ஓபிஎஸ்- இபிஎஸ் என இரு தரப்பும் தனித்தனியாகப் பிரிந்துள்ளது. இதனால், இரண்டு தரப்பிலும் கடும் வார்த்தைப் போர்கள் நடந்து...

அதிமுகவுக்கு ஒற்றைத்தலைமை வேண்டும் – சசிகலா திடீர் பேச்சு

பூந்தமல்லி குமணன்சாவடி பகுதியில், வி.கே.சசிகலா இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது....... திமுகவினர் திராவிட மாடல் என்று அனுதினமும் சொல்லிக்கொண்டு, நம் திராவிடத்...

மேடையில் ஈபிஎஸ் தனியறையில் ஓபிஎஸ் – அதிரடி பேட்டி

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத்தலைவர் வேட்பாளர் திரவுபதி முர்மு இன்று சென்னை வந்து ஆதரவு திரட்டினார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ்...

எடப்பாடி சிறைக்குச் செல்வார் நானே பொதுச்செயலாளர் – ஓபிஎஸ் அதிரடி

அதிமுக பொதுக்குழு கடந்த 23 ஆம் தேதி சென்னையில் பெரும் கூச்சல் குழப்பங்களுக்கு இடையே நடந்து முடிந்தது. இதையடுத்து அன்று இரவே ஓ.பன்னீர்செல்வம் தலைமையில்...

ஓபிஎஸ்ஸுக்கு இரகசியதூது விட்ட இபிஎஸ் – பலகோடி பேரம் நடந்ததா?

ஜூன் 23 அன்று நடந்த அதிமுக பொதுக்குழு கலகலத்துப் போனது. அதன்பின், அதிமுகவில் இப்போது நடைமுறையில் இருக்கும் ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டதாக எடப்பாடி பழனிச்சாமி...

அதிமுக உட்கட்சிச் சிக்கல் – பஞ்சாயத்து செய்த மோடி

சென்னையில் நடந்த அரசு விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடி நேற்று மாலை வந்தார். விமானநிலையத்தில் அமைச்சர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வரவேற்றார்....

ஓபிஎஸ் இபிஎஸ் செய்த துரோகங்களை மறந்துவிடுங்கள் – தொண்டர்களுக்கு சசிகலா அறிவுரை

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் இன்று (மே 15) நடைபெற்ற சசிகலாவின் ஆதரவாளர் வீட்டுத் திருமண விழாவில் கலந்து கொண்டு வி.கே.சசிகலா பேசியதாவது.... அதிமுக கட்சி...