Tag: ஓபிஎஸ்
அதிமுக பாஜக கூட்டணி மீது தொண்டர்களுக்கு வெறுப்பு – புரட்சி வெடிக்கும் என பேட்டி
அதிமுக பாஜக கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதையொட்டி அக்கட்சியை ஒருங்கிணைப்புக் குழு அமைத்து செயல்பட்டுவரும் பெங்களூரு புகழேந்தி சேலத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது.... தமிழ்நாட்டில் அரசியல் சூடு...
அதிமுகவில் இணைகிறார் ஓபிஎஸ்
ஏப்ரல் 11,2025 அன்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, எடப்பாடி பழனிச்சாமி, அண்ணாமலை, நயினார் நாகேந்திரன், கே.பி.முனுசாமி, வேலுமணி ஆகியோர் ஒன்றாகச் சேர்ந்து பத்திரிகையாளர்களைச்...
சசிகலாவுடன் மறைமுக பேச்சுவார்த்தை – எடப்பாடி பேச்சில் வெளிப்பாடு
சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்து விலகிய 400-க்கும் மேற்பட்டோர், அதிமுக...
அதிமுகவை ஒருங்கிணைக்க அடுத்தகட்ட நகர்வு – சசிகலா அதிரடி
அதிமுகவில் உட்கட்சிச் சண்டை பெரிதாகிக் கொண்டேயிருக்கிறது.அதிமுக ஒருங்கிணைவதற்கு எடப்பாடி பழனிச்சாமி தடையாக இருக்கிறார் என்கிற குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இதனால்,அதிமுகவைக் கைப்பற்றும் வகையில் எடப்பாடிக்கு எதிராக...
வைத்திலிங்கம் மூலமாக ஓபிஎஸ்ஸுக்கு நெருக்கடி – ஏன்?
தமிழ்நாட்டில் 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரை ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக...
உயர்நீதிமன்றத் தீர்ப்பு – ஓபிஎஸ் மகிழ்ச்சி இபிஎஸ் அதிர்ச்சி
சென்னை உயர் நீதிமன்றத்தில் திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், அதிமுகவில் நிலவும் உள்கட்சி விவகாரம் தொடர்பாகவும், கட்சியின் விதிகளுக்கும், சட்ட...
மிரட்டும் பாஜக மிரளும் அதிமுக – மோசமான முன்னுதாரணம்
கடந்த சில நாட்களாக அதிமுகவின் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் இந்நாள் சட்டமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் வீட்டில் அமலாக்கத்துறையினரின் சோதனை நடந்தது. சேலம்...
எடப்பாடி உள்ளிட்டு அனைவரும் ஒன்றிணைவர் – திவாகரன் கருத்து அதிமுகவினர் மகிழ்ச்சி
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக நான்காகச் சிதறிக் கிடக்கிறது.எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா,டிடிவி.தினகரன் ஆகியோர் தனித்தனியாகச் செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் நால்வரையும் ஒன்றிணைத்து அதிமுகவுக்குப்...
சசிகலா விவகாரம் – முன்னாள் அமைச்சர்களிடையே கருத்து வேறுபாடு
நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு பிரிந்துகிடக்கும் அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்று பலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நான் எண்ட்ரி ஆகிவிட்டேன் என்று சசிகலா பேட்டி...
சசிகலா ஓபிஎஸ் அழைப்பு – எடப்பாடி நிராகரிப்பு
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி தோல்வி அடைந்தது. அதனால், அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணையவேண்டும் என்று சசிகலா அறிக்கை வெளியிட்டார்.அவரைத் தொடர்ந்து ஓ,பன்னீர்செல்வமும்...