Tag: ஐநா
ராஜபக்சே சகோதரர்களின் கொடுஞ்செயல்களை உறுதிப்படுத்திய ஐநா
ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு நீதி வேண்டும் அதற்கான நடவடிக்கையை ஐ.நா.மன்றம் எடுக்க வேண்டும் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள...
தடை மீறி பேரணி ஐநா அலுவலகத்தில் வாக்குவாதம் – தில்லியில் சீமான் உள்ளிட்டோர் அதிரடி
காசுமீரி தேசிய இன மக்களின் உரிமைகளை ஆதரித்து சீக்கியர்களும் தமிழர்களும் இணைந்து 26.09.2019 காலை புதுதில்லியில் நடத்தத் திட்டமிருந்த பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு தில்லி...
ஐ நா அவையில் இந்தியாவின் செயல் – மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம்
ஐ.நா. சபையில் மரண தண்டனைகளை நிறுத்தி வைக்கக் கோரும் தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது. மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை உலகளவில் ஓங்கி...
சிரிய மக்களைக் காப்பாற்றுங்கள் உலகத்தீரே – சீமான் கண்ணீர்க் கோரிக்கை
சிரியாவில் நிகழும் மானுடப் படுகொலையை உடனே தடுத்து நிறுத்த வேண்டும். செஞ்சிலுவைச் சங்கத்தினை அனுப்பி காயம்பட்டிருக்கிற அம்மண்ணின் மக்களைக் காக்க வேண்டும். – சீமான்...
முத்துக்குமார் எழுதிய மரணசாசனம்- முழுமையாக
இன்று (சனவரி 29) முத்துக்குமாரின் 9ஆம் ஆண்டு நினைவு நாள் *தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு முத்துக்குமார் வினியோகித்த துண்டு அறிக்கை*... *விதியே...
போராளியும் படைப்பாளியுமான சந்தியா காலமானார்
மாலதிபடையணி போராளியும் மணலாறு கட்டளைத்தளபதி குமரன் அவர்களின் துணைவியும் படைப்பாளியுமான கு. சந்தியா அவர்கள் இந்தோனேஷயாவில் காலமானார். கண்ணீர் அஞ்சலி தெரிவித்துக்கொள்கின்றோம். இந்தோனேசியாவில் அகதி...
ஜெ அனுமதித்த நிகழ்வுக்கு எடப்பாடி தடை விதிப்பது ஏன்?
சென்னை மெரினாவில் ஈழத்தமிழர்களுக்கு நினைவு வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சிக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஜெயலலிதா இருக்கும்போது இந்நகழ்ச்சிக்குத் தடை சொல்லவில்லை. அவர் வழி...
ரஜினியின் யாழ் பயணத்தைத் தடுக்கவேண்டும் -மே17 இயக்கம் அழைப்பு
ரஜினியின் யாழ் பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மே 17 இயக்கம் வெளியிட்டுள்ள குறிப்பு...... ’லைக்கா’ எனும் பெரு நிறுவனம் தனது தெற்காசிய வணிகத்திற்காக இந்திய-இலங்கை...
ஐநா தீர்மானத்தை நிராகரிக்கும் சிங்கள அரசுக்கு மேலும் சலுகையா?-த தே முன்னணி கேள்வி
சர்வதேச நீதிமன்றில் இலங்கையைப் பாரப்படுத்தி சுதந்திரமான விசாரணை நடாத்தப்பட வேண்டும்: ஜெனீவாவில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்து இலங்கை மீதான போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை...
தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்புக்கு சிங்களம் ஒப்புக்கொள்ளும், அப்போது..?
ஜெனிவாவில் ஐநா சபை கூட்டம் நடப்பதை ஒட்டி தமிழீழத்தின் தொடர்பாக பல்வேறு விவாதங்கள் நடந்துவருகின்றன. இந்நிலையில் எழுத்தாளர் பரணிகிருஷ்ணரஜனியின் அதிரவைக்கும் பதிவு..... ஜெனிவா திருவிழா...