Tag: ஏ.சி.சண்முகம்
தமிழ்நாட்டில் பாஜக கூட்டணிக்கு ரஜினிகாந்த் ஆதரவு
18 ஆவது மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 அன்று நடைபெறவுள்ளது.இத்தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி...
பாஜக கூட்டணியில் எடப்பாடி இணைவார் – ஏ.சி.சண்முகம் தகவல்
ஏப்ரல் மாதவாக்கில் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் வேலைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை,எடப்பாடி அதிமுக பாஜக கூட்டணி முறிந்துவிட்டதாகத் தற்போதுவரை சொல்லப்படுகிறது....
முதலியார் சமூக வாக்குகளைப் பெற செய்த முயற்சி தோல்வி – எடப்பாடி அணி அதிர்ச்சி
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. அதிமுகவில் உள்ள இரண்டு அணிகளும் (ஓபிஎஸ் - இபிஎஸ்)...
முகத்துக்கு நேரே ஒழிக என்று முழக்கமிட்ட பெண்கள் – அதிர்ந்து போன ஓபிஎஸ்
தேனி மாவட்டம், போடி, பழைய பேருந்து நிலையம் அருகே வ.உ.சி. சிலை திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. விழாவில் துணை முதல்வரும், போடி...
வேலூரில் அதிமுக தோல்வி – ஓபிஎஸ் மகிழ்ச்சி?
2019 நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகளில், பா.ஜ.க 303 இடங்களில் வெற்றி பெற்று, மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. 39 தொகுதிகள் கொண்ட தமிழகத்தில்...
குறைந்த வித்தியாசம் குன்றாத உற்சாகம் – வேலூரில் வெற்றி பெற்ற திமுக
வேலூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பாக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் மற்றும் திமுக சார்பாக கதிர் ஆனந்த் ஆகியோர் போட்டியிட்டனர். நாம் தமிழர் கட்சி...
10 மணி நிலவரம் – வேலூர் தொகுதியில் அதிமுக முன்னிலை
வேலூர் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. சார்பில் ஏ.சி.சண்முகமும், தி.மு.க. சார்பில் கதிர்ஆனந்தும், நாம் தமிழர் கட்சி...
வேலூர் தேர்தல் முடிவு – 9 மணி திமுக முன்னிலை
வேலூர் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. சார்பில் ஏ.சி.சண்முகமும், தி.மு.க. சார்பில் கதிர்ஆனந்தும், நாம் தமிழர் கட்சி சார்பில்...
பாராளுமன்றத்துக்கு இடைத்தேர்தல் சட்டமன்றத்துக்கு இல்லை
ஏப்ரல் 18,2019 அன்று தமிழகத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது,வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில், அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த் போட்டியிட்டார்....
துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் விசயத்தில் பின்வாங்கியது அதிமுக
ஏப்ரல் 2 ஆம் தேதியன்று அ.தி.மு.க சார்பில், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம், புகார் மனு அளிக்கப்பட்டது. அதில் திமுக மீது பல குற்றச்சாட்டுகளைக்...