Tag: ஊரடங்கு

அமித்ஷாவும் ஜே.பி.நட்டாவும் கண்டனம் தெரிவித்த சோனியாகாந்தியின் உரை இதுதான்

காங்கிரசுக் கட்சியின் காரியக்கமிட்டி கூட்டம், தலைநகர் டெல்லியில் காணொலிக் காட்சி வழியாக நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்துக்கு காங்கிரசு தலைவர் சோனியா காந்தி தலைமை...

கொரோனா போரில் நாம் வென்று மீண்டுவருவோம் – சீமான் நம்பிக்கை

நம்பிக்கையோடு இருங்கள்; கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் வென்று மீண்டு வருவோம் என்று சீமான் வெளியிட்ட விழிப்புணர்வு காணொளியில் கூறியுள்ளார். அதில், பேரன்பிற்கினிய என்...

ஊரெல்லாம் கேக்கறீங்களே? நீங்க எவ்வளவு கொடுத்தீங்க? – எச்.ராஜாவிடம் கேள்வி கேட்ட பெண்ணுக்கு நடந்தது என்ன?

கொரோனோ நோய்த்தொற்று பரவலையொட்டி நாடு முழுமைக்கும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கிறது. இதையொட்டி பிரதமர் மோடி, நாட்டு மக்களிடம் நிதிகேட்டு நிற்கிறார்....

வீட்டுவாடகை தண்ணீர்வரி உள்ளிட்ட 12 விசயங்கள் குறித்து தமிழக முதல்வர் அறிக்கை

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் பயிர்க்கடன், சொத்துவரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்டவற்றைச் செலுத்த 3 மாதம் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது....

அநீதி, மாபெரும் துரோகம், முறைகேடு, மடமைத்தனம் – மோடியைச் சகட்டுமேனிக்கு வெளுக்கும் சீமான்

தவறான பொருளாதார முடிவுகளால் மக்களை நடுத்தெருவில் நிறுத்திவிட்டு தற்போது அவர்கள் தலை மீதே மொத்த சுமையையும் ஏற்ற முனைவதா? என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்....

விடுதலைப்புலிகள் பயன்படுத்திய தேனீக்கள் – கொரோனா காலத்தில் செய்யும் உதவிகள்

தமிழீழத்திலும் கொரோனா பாதிப்பு கடுமையாக இருக்கிறது. இந்நிலையில் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் முன்னெடுப்பில் மக்களுக்கு உதவிகள் செய்துவருகிறார்கள். அதுகுறித்து அவர்...

ஊரடங்கால் தற்கொலை எண்ணத்துக்குப் போகும் குடிநோயாளிகளை மீட்க மனநல மருத்துவர் சொல்லும் ஆலோசனை

ஊரடங்கு நாட்களில் வீட்டினுள்ளேயே இருப்பதில் ஏற்படும் மன்ச்சோர்வுகளுக்கு குறிப்பாக குடிநோயாளிகளுக்கு ஏறப்டுக் தற்கொலை எண்ணங்களைத் தடுக்க மனநல மருத்துவர் ஆர்.கே.ருத்ரன் தரும் ஆலோசனை.... உள்ளேயே...

பிற மாநிலங்களில் தவிக்கும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் – மீட்டுவர சீமான் கோரிக்கை

பிற மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டுவர தமிழக அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்....

எல்லாத் துயரங்களையும் ஒருவரியில் கடந்த பிரதமர் மோடி

பிரதமர் மோடி இன்று காலை மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: கொரோனாவை தடுப்பது...

வடமாநிலத்தவர்க்கு வழங்குவது போலவே ஈழத்தமிழ்ச் சொந்தங்களுக்கும் நிவாரணம் வழங்குங்கள் – சீமான் வேண்டுகோள்

தமிழகத்தில் அகதி முகாமிலுள்ள ஈழச்சொந்தங்களுக்கும் அனைத்து நிவாரண உதவிகள் கிடைக்க தமிழக அரசு வழிவகை செய்யவேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர்...