Tag: உச்சநீதி மன்றம்
பிணை மனு விசாரணை நடக்காமல் பார்த்துக் கொள்கிறது ஈடி – செந்தில்பாலாஜி தரப்பு காட்டம்
அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்தாண்டு ஜூன்...
ஆளுநர் ஆர்.என்.இரவி தப்பு செய்கிறார் – உச்சநீதிமன்றம் சூடு
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.இரவி கிடப்பில் போட்டு வைத்திருந்தார். இதையடுத்து, ஆளுநர் ஆர்.என்.இரவிக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு...
மோடி அரசுக்குப் பேரிடி
பஞ்சாப் மாநில சட்டசபையின் நிதிநிலை அறிக்கைக்கான கூட்டத்தொடரை கூட்டுவதற்கு ஆளுநர் பனிவாரிலால் புரோகித் அனுமதி வழங்காததை எதிர்த்து அம்மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது....
உச்சநீதிமன்றத்தின் சமூக அநீதித் தீர்ப்பு – பெ.மணியரசன் எதிர்ப்பு
உச்சநீதிமன்றத்தின் சமூக அநீதித் தீர்ப்பை நீக்கிட புதிய சட்டத்திருத்தம் தேவை என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்..... உச்ச நீதிமன்ற...
மம்தா அதிரடி மோடிக்கு மூக்குடைப்பு – தில்லி பரபரப்பு
சாரதா சிட்பண்ட், ரோஸ்வேலி சிட்பண்ட் மோசடி வழக்கு தொடர்பாக கொல்கத்தா காவல்துறை ஆணையர் ராஜீவ்குமாரிடம் விசாரணை நடத்தவும், வழக்கு தொடர்பான ஆதாரங்கள் அடங்கிய ஆவணங்களைப்...