Tag: ஈழத்தமிழர்
ஈழத்தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை – பழ.நெடுமாறன் எதிர்ப்பு
ஈழத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கவேண்டும் என்று தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்.......
கனடா அரசுக்கு நன்றி – வைகோ அறிக்கை
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்..... ஈழத் தமிழ் இன அழிப்புக்கு ஐ.நா. நீதி விசாரணை செய்ய வேண்டும் எனக்கோரி, கனடா நாடாளுமன்றத்தில்...
ஈழத்தமிழர் உயிர் காக்க “தீ மூட்டிய முதல் நெருப்பு” அப்துல் ரவூப் நினைவு நாள்
15.12.1995 1995ஆம் ஆண்டு சிங்கள இனவெறி பிடித்த சந்திரிகா அரசாங்கம் தனது இராணுவ நடவடிக்கை மூலம் இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை யாழ்குடா நாட்டிலிருந்து வெளியேற்றி கொண்டிருந்தது....
தமிழ்த்திரையுலகில் கதாநாயகனாகக் கால் பதிக்கும் ஈழத்தமிழர்
வினோத் தங்கவேல் என்பவர் இயக்கத்தில் ‘மாப்பனார் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் யோகராஜா சின்னத்தம்பி தயாரித்துள்ள படம் யாகன். இந்தப்படத்திற்கு லண்டன் வாழ் தமிழர் நிரோ...
தமிழினப் போராளி பேரறிவாளனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்
•46வது பிறந்தநாள் காணும் பேரறிவாளனுக்கு வாழ்த்துகள்! இன்று 30.07.17, 46வது பிறந்தநாள் காணும் பேரறிவாளனுக்கு ஈழத் தமிழ் மக்கள் சார்பில் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்...
பிளாஸ்டிக் பைகளுக்கான மாற்று என்ன? – பொ. ஐங்கரநேசன் விளக்கம்
பிளாஸ்ரிக் பைகளின் சொகுசுக்குப் பழக்கப்பட்ட எங்களுக்கு அவற்றைக் கைவிடுவதற்கு மனம் இல்லாமல் இருக்கிறது. பிளாஸ்ரிக் பைகளுக்கான மாற்று சந்தைக்கு வராமல் அவற்றைக் கைவிட முடியுமா...
ஜெ சமாதியில் தியானம் செய்வோரையும் கைது செய்யுங்கள் – சீமான் கோபம்
ஈழத்தமிழர் இனப்படுகொலைகளை ஒட்டி மே 21 ஆம் நாள் நடக்கவிருந்த நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பு விவகாரம் தொடர்பாக பல்வேறு தரப்பினரும் தமிழக அரசுக்குச்...
ஜெ அனுமதித்த நிகழ்வுக்கு எடப்பாடி தடை விதிப்பது ஏன்?
சென்னை மெரினாவில் ஈழத்தமிழர்களுக்கு நினைவு வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சிக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஜெயலலிதா இருக்கும்போது இந்நகழ்ச்சிக்குத் தடை சொல்லவில்லை. அவர் வழி...
ஈழத்தமிழர்களுக்கு வெளிப்படையாகத் துரோகம் செய்யும் மோடி-மு.நாகநாதன்
ஈழப் பிரச்சினையில் இந்திய அரசு செய்யும் தொடர் துரோகங்கள் - பேராசிரியர். மு. நாகநாதன் தந்தை செல்வநாயகம் என்று எல்லோராலும் இன்றும் போற்றப்படுகிற அறநெறியாளர்....