Tag: இரட்டை இலை

எடப்பாடி இல்லாத அதிமுக – செங்கோட்டையன் கடிதத்தால் பரபரப்பு

ஈரோடு மாவட்டம் கோபி சட்டப்பேரவை தொகுதி உறுப்பினராக கே.ஏ.செங்கோட்டையன் உள்ளார். இவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தியன்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமமுக...

இரட்டை இலைச் சின்னம் தொடர்பான சிக்கல் – உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியைத் தேர்ந்தெடுத்ததை எதிர்த்து தொடரப்பட்ட உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை கட்சிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கூடாது...

தேர்தல் ஆணையத்தில் எங்களுக்கு வெற்றி கிடைக்கும் – ஓபிஎஸ் ஆதரவாளர்கள் உறுதி

அதிமுகவின் இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கீடு விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, அதிமுக மற்றும் அதிலிருந்து பிரிந்தவர்கள் அளித்த மனுக்களை தேர்தல் ஆணையம்...

இரட்டை இலை யாருக்கு? – நேற்று நடந்த விசாரணை விவரம்

அதிமுகவின் இரட்டைஇலை மற்றும் பொதுச்செயலாளர் வழக்கு சம்பந்தமான தேர்தல் ஆணையம் விசாரிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் புகழேந்தி தொடர்ந்த வழக்கை விசாரித்த...

இன்னொரு கூவத்தூர் – எடப்பாடியின் விருந்து அழைப்புக்குக் காரணம் இதுவா?

எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆனதில் இருந்து அவருக்கு ஏராளமான பிரச்னைகள் இருந்து வருகின்றன. பொதுச்செயலாளர் நியமனம் தொடர்பாக ஓபிஎஸ் அடுத்தடுத்து தொடுத்த வழக்குகள்,...

எடப்பாடி பழனிச்சாமி புதிய மனு – காரணம் என்ன?

அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக நீதிமன்றங்களில் தொடரப்பட்டுள்ள உரிமையியல் வழக்குகளில் இறுதி முடிவு காணப்படும் வரை இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைக்க தேர்தல்...

இரட்டை இலைச் சின்னம் யாருக்கு? எப்போது முடிவு தெரியும்?

2016 டிசம்பர் 5 ஆம் தேதி ஜெயலலிதா இறந்ததாக அறிவிக்கப்பட்டது.அதன்பிறகு,அதிமுக கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்வானார். இதையடுத்து, தமிழக முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம்...

உயர்நீதிமன்றத் தீர்ப்பு – ஓபிஎஸ் மகிழ்ச்சி இபிஎஸ் அதிர்ச்சி

சென்னை உயர் நீதிமன்றத்தில் திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், அதிமுகவில் நிலவும் உள்கட்சி விவகாரம் தொடர்பாகவும், கட்சியின் விதிகளுக்கும், சட்ட...

இரட்டை இலை எங்களுக்குத்தான் – ஓபிஎஸ் உறுதி

வரவிருக்கும் மக்களவைத் தேர்தலை அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வம் அணி புறக்கணிக்கப் போவதாகச் செய்தி வெளியானது. இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கையில்.... வருகின்ற மக்களவைத் தேர்தலைப்...

இரட்டை இலை சின்னம் முடக்கம்?

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக ஒன்றிய அளவில் அரசியல் கட்சிகளின் அணிச்சேர்க்கை தீவிரமாக நடந்துவருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக தலைமையிலான கூட்டணி, எடப்பாடி அதிமுக தலைமையில்...