Tag: இந்திக்காரர்கள்

ஒட்டுமொத்தத் தமிழர்களும் குற்றப்பரம்பரையா? – டிஜிபிக்கு பெ.மணியரசன் கேள்வி

தமிழ்நாடு அரசின் மிகை நடவடிக்கைகளால் இந்திக்காரர்களைக் கண்டு தமிழர்கள் அஞ்சும் நிலை ஏற்படும் என்று காவல்துறை தலைமை இயக்குநர் - முனைவர் சி.சைலேந்திரபாபுவுக்கு தமிழ்த்தேசியப்...

ஓசூரில் குவியும் வடநாட்டவர் தமிழர்களை மிரட்டும் காவல்துறை – பெ.மணியரசன் அறிக்கை

ஓசூர் டாட்டா தொழிற்சாலையில் மண்ணின் மக்களுக்கு வேலை கோரும் போராட்டத்தைத் தடுக்கக் காவல்துறையினர் சட்ட விரோதக் கெடுபிடிகள். முதலமைச்சர் தலையிடக் கோரி தமிழ்த்தேசியப் பேரியக்கத்...

தமிழர்களை நீக்கிவிட்டு இந்திக்காரர்கள் நியமனம் – பழ.நெடுமாறன் கண்டனம்

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில்..... தெற்கு இரயில்வே பணிகளுக்குத் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு இந்தி மொழி பேசுவோர்...

தமிழ்ப்பெண்ணை இழிவுபடுத்திய இந்திக்காரன் – பெ.மணியரசன் கண்டனம்

நாமக்கல் பகுதி நூற்பாலையில் தமிழ் பெண்ணைப் பாலியல் துன்பறுத்தல் செய்து தமிழ்த் தொழிலாளிகளைத் தாக்கிய இந்திக்காரர்களைக் கைது செய்க என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்...

புதுச்சேரி கிரிக்கெட் அணியில் இந்திக்காரர்கள் ஆதிக்கம் – தமிழர்களைச் சேர்க்க ததேபே போராட்டம்

புதுச்சேரி கிரிக்கெட் அணியில் புறக்கணிக்கப்படும் தமிழர்கள். புதுச்சேரி - காரைக்கால் தமிழ் இளைஞர்களுக்கே புதுச்சேரி அணியில் 90% இடமளிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன்...