Tag: ஆர்ப்பாட்டம்
டிசம்பருக்குள் மோடி ஆட்சி கவிழும் – ஆர்.எஸ்.பாரதி தகவல்
சிறையில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு சிகிச்சை வழங்காததைக் கண்டித்தும், அவரை விடுதலை செய்யக் கோரியும் ஆம் ஆத்மி -...
மோடிக்கு இதுதான் கடைசி ஆட்சி – செல்வப்பெருந்தகை உறுதி
அகில இந்திய காங்கிரசுக் கட்சியின் வங்கிக் கணக்கை வருமான வரித்துறை முடக்கியதைக் கண்டித்து, தமிழ்நாடு காங்கிரசுக் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று...
பொன்முடிக்கு துரைவைகோ ஆதரவு
தமிழ்நாடு மழை வெள்ளப் பாதிப்பை தேசியப் பேரிடராக அறிவிக்கக் கோரி, விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட...
பழனிமுருகன் கோயில் குடமுழுக்கில் தமிழ் கோரி ஆர்ப்பாட்டம் – பெ.மணியரசன் பேச்சு
பழனி முருகன் கோயில் குடமுழுக்கில் நீதிமன்றத் தீர்ப்பின்படி கருவறை – வேள்விச் சாலை – கோபுரக்கலசத்தில் தமிழ் ஒலிக்கும் என அறிவிக்காமல் ஓதுவார்களை வைத்து...
ஈஷா மையத்தில் 5 ஆவது மர்மமரணம் – தெய்வத்தமிழ்ப் பேரவை ஆர்ப்பாட்டம்
தமிழர்களிடையே ஓங்கி உயர்ந்துள்ள சைவ நெறி ஆன்மிகத்திற்கு எதிராக, ஆரியமயமாக்கப்பட்ட வடவர் ஆன்மிகத்தைத் திணித்து, ஆகமநெறிகளுக்கு எதிரான கட்டுமானங்களைக் கடவுளின் பெயரால் எழுப்பி, ஆன்மிகத்தை...
இன்று சென்னை நாளை டெல்லி – மோடிக்கு உதயநிதி எச்சரிக்கை
பா.ஜ.க ஆட்சிக்கு வந்த நாள் முதல் மாநிலங்களின் உரிமைகள், விவசாய பிரச்னை, பொருளாதாரம், கல்வி உள்ளிட்ட விசயங்களில் பல கேடு விளைவிக்கும் செயல்களை முன்னெடுத்து...
ஒன்றிய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் – உதயநிதி அழைப்பு
திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது..... இந்தியத் துணைக் கண்டத்தின் பன்முகத்...
தமிழக ஆளுநருக்கெதிராக போராட்டம் – பழ.நெடுமாறன் அழைப்பு
ஆளுநருக்கு எதிராக தமிழர்களின் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பழ.நெடுமாறன் அறிவித்துள்ளார். அது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்..... திருக்குறள் குறித்து அவமதிக்கும் வகையில் ஆளுநர்...
சிதம்பரம் நடராசர் கோயிலை அரசுடைமை ஆக்குக – தெய்வத்தமிழ்ப்பேரவை ஆர்ப்பாட்டம்
அனைத்துக் கோயில்களிலும் தமிழ் மந்திரப் பூசையைக் கட்டாயமாக்க வேண்டும், சாதி வேறுபாடு காட்டாமல் தகுதியுள்ள அனைவரையும் பூசகராய் அமர்த்த வேண்டும், சிதம்பரம் நடராசர் கோயிலை...
கோயில்கள் தமிழில் பூசை என்பதைக் கட்டாயமாக்குக – தெய்வத்தமிழ்ப் பேரவை கோரிக்கை ஆர்ப்பாட்டம்
அனைத்துக் கோயில்களிலும் தமிழ் மந்திரப் பூசையைக் கட்டாயமாக்க வேண்டும், சாதி வேறுபாடு காட்டாமல் தகுதியுள்ள அனைவரையும் பூசகராய் அமர்த்த வேண்டும், சிதம்பரம் நடராசர் கோயிலை...