Tag: அருப்புக்கோட்டை
மக்களாட்சியா? மன்னராட்சியா? இதுதான் அண்ணா வழியா? – திமுகவை அதிர வைக்கும் கேள்வி
மக்களாட்சி என்பதற்கு மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி மக்களாட்சி என்று படித்திருப்போம். இதில் மக்கள் தான் யாரை ஆள வேண்டும் என தீர்மானிப்பார்கள்,...
நிர்மலாதேவியுடன் 9 நாட்கள் தங்கியிருந்த இன்னொரு பேராசிரியை – திடுக்கிடும் தகவல்
பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாக எழுந்த புகாரின்பேரில் கைது செய்யப்பட்டார். சாத்தூர் நீதிமன்றத்தில் நேர்நிறுத்தப்பட்ட அவரை சி.பி.சி.ஐ.டி. காவல்துறை கடந்த 20-ந்தேதி...
நிர்மலாதேவிக்குக் குடும்பத்திலும் சிக்கல் – விவாகரத்து கேட்கும் கணவர்
அருப்புக்கோட்டையில் தனியார் கல்லூரி மாணவிகளை பாலியல்ரீதியாக தவறாக வழிகாட்டியதாக பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு சிபிசிஐடியால் விசாரிக்கப்பட்டு வருகிறார். இவரது கணவர் சரவணபாண்டியன். இவர்...
இரண்டு பேரைக் காட்டிக் கொடுத்த நிர்மலாதேவி – விசாரணையில் பரபரப்பு
கல்லூரி மாணவிகளைத் தவறான வழிக்கு அழைத்த குற்றச்சாட்டில் கைதான அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். அவரை சி.பி.சி.ஐ.டி.காவலர்கள் காவலில்...
சிறையில் நிர்மலாதேவியின் மனநிலை என்ன? – வழக்கறிஞர் பரபரப்பு தகவல்
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி, கடந்த மாதம் மாணவியரை பாலியல்ரீதியாக தவறாக வழிகாட்டிய ஆடியோ அண்மையில் சமூக வலைதளங்களில்...
காவல்துறையிடம் சவால் விட்ட நிர்மலாதேவி – இராமதாசு திடுக் தகவல்
மாணவிகள் வழக்கில் ஆதாரங்களை அழிக்க சதி, ஆளுனர் துணை போகக் கூடாது என்று மருத்துவர் இராமதாசு கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...... பல்கலைக்கழக நிர்வாகத்தின்...
பேராசிரியை நிர்மலாதேவியைத் தப்பவைக்க முயற்சி?
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரியில் கணிதத்துறை பேராசிரியையாக பணியாற்றி வந்தவர் நிர்மலாதேவி (வயது 47). இவர் கடந்த 2008-ம் ஆண்டு இந்த கல்லூரியில்...
பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் – குஷ்பு கருத்து
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மாணவிகளிடம் சர்ச்சைக்குரிய வகையில் செல்போனில் பேசியதாக வந்த புகாரையடுத்து கல்லூரி உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி (46) நேற்று மாலை...
பாலியல் பேராசிரியைக்கும் ஆளுநருக்கும் தொடர்பு?
அருப்புக்கோட்டை அருகே ஆத்திபட்டி காவியன் நகரைச் சேர்ந்தவர் சரவணபாண்டியன். நகராட்சி ஒப்பந்ததாரர். இவரது மனைவி நிர்மலாதேவி (46). இவர் அங்குள்ள அரசு உதவிபெறும் தனியார்...
போனில் பேசியது நான் தான், பேசிய விசயம் அதுவல்ல – பேராசிரியை விளக்கம்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தேவாங்கர் கலைக்கல்லூரி உள்ளது. அப்பகுதியில் பிரபலமான அந்தக் கல்லூரியில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்தக் கல்லூரியின்...










