Slide

இரண்டாவது போட்டியில் இந்தியா வெற்றி

நியூசிலாந்துக்கு எதிரான 2 ஆவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய...

இராமலிங்கம் கொலை வழக்கை திசை திருப்பாதீர் – மதவாதிகளுக்கு சீமான் கண்டனம்

திருபுவனம் இராமலிங்கம் கொலையின் உண்மைக்குற்றவாளிகளைக் கண்டறிந்து உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்.... தஞ்சாவூர்...

மனுதர்மத்தை எரிக்க என்ன காரணம்? – கி.வீரமணி விளக்கம்

திராவிடர் கழகம் சார்பில் மனு தர்ம நகல் எரிப்புப் போராட்டம் சென்னை எழும்பூரில் உள்ள மணியம்மையார் சிலை அருகே நேற்று (பிப்ரவரி 7,2019) நடைபெற்றது....

எஸ்.ராமகிருஷ்ணனை அவமானப்படுத்திய ரஜினி – ஈழத்து எழுத்தாளர் மாத்தளை சோமு கோபம்

தமிழீழத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களில் முக்கியமானவர் மாத்தளை சோமு. ஈழத்து மக்கள் வாழ்வியலை,போராட்டங்களை,வலிகளைத் தன் எழுத்தில் வெளிப்படுத்தி வருபவர். புலம் பெயர்ந்து வாழும் அவர் இப்போது...

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நல்ல திட்டத்துக்கு அதிக ஜிஎஸ்டி – குறைக்க வலியுறுத்திய சத்யபாமா எம்பி

ஜிஎஸ்டி வரி விதிப்புக்குப் பிறகு, ஒவ்வொரு துறையினரும் தங்கள் துறை சார்ந்த வரியைக் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில், பொது...

ஈரோடு காவல்துறையினர் மோடியின் சேவகர்களா? – புஇமு கண்டனம்

உயர்சாதியினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு சட்டம் கொண்டுவந்து பா.ஜ.க மோடி அரசைக்கண்டித்து 06.02.2019 (புதன்கிழமை) அன்று ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் நடைபெறவிருந்த கண்டன...

மம்தா அரசைக் கலைக்க முயல்வதா? – மோடிக்கு பழ.நெடுமாறன் கண்டனம்

மேற்குவங்க மாநிலத்தில் அரசியல் சட்டத்தை மீறி மத்திய புலனாய்வு அமைப்பை ஏவி மம்தா அரசை மோடி மிரட்ட முயன்றார். அதற்கு அஞ்சாமல் தீர்முடன் எதிர்த்துப்...

மம்தா அதிரடி மோடிக்கு மூக்குடைப்பு – தில்லி பரபரப்பு

சாரதா சிட்பண்ட், ரோஸ்வேலி சிட்பண்ட் மோசடி வழக்கு தொடர்பாக கொல்கத்தா காவல்துறை ஆணையர் ராஜீவ்குமாரிடம் விசாரணை நடத்தவும், வழக்கு தொடர்பான ஆதாரங்கள் அடங்கிய ஆவணங்களைப்...

மோடி பெயர் சொன்னதும் பொங்கியெழுந்த மக்கள் – பொன்.ராதாகிருஷ்ணன் பேரரதிர்ச்சி

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், பிப்ரவரி 2,3 ஆகிய தேதிகளில் நடத்திய இளையராஜா 75 விழாவில், 2 வது நாளான பிப்ரவரி 3 அன்று...

மாநில உரிமைக்காக ஏறி அடிக்கும் மம்தா அதிர்ந்து நிற்கும் பாஜக

மேற்கு வங்காளத்தில் காவல்துறை ஆணையரிடம் விசாரணை நடத்த சென்ற சிபிஐ அதிகாரிகள், அம்மாநில காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இந்த விவகாரத்தின் தொடர்ச்சியாக, கொல்கத்தாவில் உள்ள...