Slide

புயலில் சிக்கிய மீனவர்களை மீட்டுத்தாருங்கள் – சீமான் கோரிக்கை

கியார் புயலில் சிக்குண்டு கரைதிரும்பாத 200 க்கும் மேற்பட்ட மீனவச் சொந்தங்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். அவர்...

உருவானது புதிய புயல் – தமிழகத்தில் கனமழை தொடரும்

வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் (30/10/19) இரவு 9-30 மணி அளவில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது.... குமரிக்கடல்...

உழவர்களை ஓட்டாண்டியாக்கும் புதிய சட்டம் – கி.வெ சாடல்

தமிழக உழவர் முன்னணி தலைமை ஆலோசகர் கி. வெங்கட்ராமன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்.... வேளாண் விளை பொருள்கள் பதப்படுத்தும் பெரு நிறுவனங்களுக்கும், அப்பொருட்களை விளைவிக்கும்...

மும்பையில் அமைச்சர் செங்கோட்டையன் செய்த செயலுக்கு எதிர்ப்பு

யோகா கல்வி என்ற பெயரால் பள்ளிகளை ஆரியமயமாக்குவதை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்.......

சுர்ஜித் இழப்பில் கற்கவேண்டிய 13 பாடங்கள் – பூவுலகின் நண்பர்கள் அறிக்கை

சுஜித் மரணம் நமக்கு சொல்லும் பாடங்கள் என்ன?: பூவுலகின் நண்பர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்.... தனி மனிதனாக, சமூகமாக, அரசமைப்பாக நாம் படுதோல்வி அடைந்துள்ளோம். இதைத்தான்...

நம்பிக்கை வீண் சுர்ஜித் மறைந்தான் – தமிழகம் கண்ணீர்

திருச்சி மணப்பாறை அருகே 25-ம் தேதி மாலை 5.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை சுஜித்தை மீட்கும் பணிகள் சுமார்...

பேசாத மோடியும் பேசினார் – தொடரும் துயரம்

திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தையை மீட்கும் பணி 66 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்கிறது. நடுக்காட்டுப்பட்டியில் மீட்பு பணி...

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த அவலம் – கி.வீரமணி கொந்தளிப்பு

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்.... சேலம்-பெரியார் பல்கலைக் கழகத்தில் தந்தை பெரியாரை அவமதிப்பதா? ஆர்.எஸ்.எஸ். கூத்து அரங்கேற்றமா? முதற்கட்டமாக கண்டன...

சிறுவன் சுர்ஜித் அவலம் – கமல் ரஜினி கருத்து

திருச்சியை அடுத்த மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில், ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணி 3வது நாளாக 40 மணி...

மகாராஷ்டிராவில் இழுபறி – சிவசேனா அணி மாறுமா?

288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு அக்டோபர் 21 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. அதில்,பாஜக, சிவசேனா ஆகிய கட்சிகள் ஒரு அணியாகவும், காங்கிரசு,...