Slide

தமிழர்களை பசி பட்டினியில் தள்ளும் திட்டம் – சீமான் கடும் எதிர்ப்பு

ஒரே நாடு! ஒரே குடும்ப அட்டை!’ திட்டம் செயற்படுத்தப்பட்டால் தமிழகத்தின் பொது விநியோகப்பகிர்வு சீர்குலைந்து, தமிழர்கள் மிகப்பெரும் சுரண்டலுக்குள்ளாவார்கள்என்று சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக...

ரஜினி சொன்னது தவறு – ட்விட்டர் நிறுவன அறிவிப்பால் ரஜினி அதிர்ச்சி

கரோனா வைரஸ் பரவலில் இந்தியா தற்போது 2-ம் கட்டத்தில் இருப்பதால், அதற்குள் கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிரமான முயற்சிகளை எடுத்து வருகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு...

கொரொனா வந்தாலென்ன? தொழில் முடங்கினாலென்ன? வரிகளை ஒழுங்காகக் கட்டுங்கள் – மத்திய அரசு அதிரடி

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவை தற்போது பாதிப்புள்ளாக்கி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் பெரும்பாலான உலக நாடுகள் அந்நாட்டு மக்களுக்கு...

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு – முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பொதுமக்கள் கூடுவதைத் தடுக்கும் விதமாக பள்ளிக்கல்லூரிகள், திரையரங்குகள், சுற்றுலாத் தளங்கள், வணிக வளாகங்கள் ஆகியன...

நாளை மக்கள் ஊரடங்கு – டாஸ்மாக் நிலை என்ன? அமைச்சர் அறிவிப்பு

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பது பற்றியும், இந்த விசயத்தில் மக்கள் அரசுடன் ஒத்துழைத்து செயல்படுவது தொடர்பாகவும் பிரதமர் மோடி நேற்று முன்தினம் நாட்டு மக்களுக்கு...

7 தமிழர் விடுதலை தொடர்பாக ஆளுநரின் பதில் நீதிமன்ற அவமதிப்பு – சான்றுடன் விளக்கும் கி.வெங்கட்ராமன்

ஏழு தமிழர் விடுதலையில் தமிழக ஆளுநரின் முடிவு நீதிமன்ற அவமதிப்பு என்று தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்.... பேரறிவாளன், முருகன்,...

பாலிவுட் பாடகியின் இரவுவிருந்தால் பாராளுமன்றம் வரை வந்த கொரோனா – பாஜக அதிர்ச்சி

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, வெளிநாடுகளுக்குச் சென்று வரும் பயணிகள் பரிசோதனைக்குள்ளாக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே, லண்டன் சென்றிருந்த பாலிவுட் பாடகி...

ஆந்திர சிறையிலிருந்து தமிழக ஓட்டுநரை மீட்ட சத்யராஜ் ரோஜா – ஆச்சர்ய நிகழ்வு

இருவாரங்கள் முன்பு அலறியது அலைபேசி. . யாரென்று பார்த்தால் ஊடகத்துறையில் பணியாற்றும் தம்பி ஜெரால்ட். . ”அண்ணே கோவையைச் சேர்ந்த ஒரு அப்பாவி லாரி...

தூக்குத்தண்டனை வன்முறை மட்டுமே நீதி அல்ல – பெண் இயக்குநர் கருத்து

டிசம்பர் 16, 2012 அன்று தில்லியில் மருத்துவ மாணவி, நிர்பயா தன் நண்பருடன் இரவில், தனியார் பேருந்தில் பயணம் செய்த போது, ஆறு பேர்...

நாஞ்சில் சம்பத்தைக் கைது செய்ய வந்த புதுச்சேரி காவல்துறை தடுத்து நிறுத்திய தமிழகக் காவல்துறை

நாஞ்சில் சம்பத் 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது, தி.மு.க.-காங்கிரசு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பரப்புரை செய்தார். 2019 மார்ச் மாதம்...