Slide

செந்தில்பாலாஜி அமைச்சராக நீடிக்கத் தடை இல்லை – உயர்நீதிமன்றம் உத்தரவு

சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி வசம் இருந்த துறைகள் அமைச்சர்கள் தங்கம்...

தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு – 11 ஆம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடுஅரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில்.... பள்ளி மாணவர்கள் தமிழ் மொழி இலக்கியத் திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் தமிழ் மொழி இலக்கிய திறனறித்...

உதயநிதி தலைக்கு பத்து கோடி – சாமியார் அறிவிப்பு மக்கள் எதிர்ப்பு

அண்மையில் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாடு நிகழ்வில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனம் என்பது எதிர்க்கப்பட வேண்டியது அல்ல. அவை டெங்கு,...

திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித்திருவிழா தொடங்கியது – விவரங்கள்

ஆவணித்திருவிழா முருக பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த...

உதயநிதி மீது தில்லி காவல்துறையில் புகார் – நடவடிக்கை எடுக்க முடியுமா?

சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்த மாநாட்டின் தலைப்பே...

சிங்கப்பூரின் புதிய அதிபரானார் தமிழீழத் தமிழர்

சிங்கப்பூரின் தற்போதைய அதிபர் ஹலிமாவின் 6 ஆண்டு பதவிக் காலம் இந்த மாதம் 13 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால் புதிய அதிபரைத் தேர்ந்தெடுக்க...

விநாயகர் சதுர்த்தி விடுமுறை நாள் மாற்றம் – அரசு அறிவிப்பு

இந்து சமயத்தினரின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று விநாயகர் சதுர்த்தி.இவ்வாண்டு விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் விநாயகர்...

இன்று நள்ளிரவு முதல் சுங்கக்கட்டணம் உயர்வு – ஒன்றிய அரசுக்கு மக்கள் எதிர்ப்பு

தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 26 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக்கட்டணம் உயர்வு அமலாகிறது.இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள், ஒன்றிய அரசின் தேசிய...

உயர்த்தியது 800 குறைத்தது 200 – எரிவாயு உருளை விலை

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல், எரிவாயு...

ஏழரை இலட்சம் கோடி ஊழல் செய்த மோடி அரசு – சிபிஎம் போராட்டம்

நாமக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அளவிலான கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு செயலாளர் கே.பாலகிருட்டிணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது........