Slide

இன்று அதிகாலை இன்னொரு தற்கொலை – நீட் தேர்வால் பலியான 8 உயிர்கள்

மருத்துவப் படிப்பில் சேர நீட் எனும் புதிய தேர்வை அறிவித்தது பாஜக அரசு. அதற்கு நாடு முழுதும் கல்வியாளர்களும் அறிஞர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தபோதும்...

கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத் தேர்வுகள் எழுத 10 புதியவிதிமுறைகள் – மத்திய அரசு வெளியிட்டது

கல்லூரி, பல்கலைக்கழகத் தேர்வுகளை நடத்த திருத்தப்பட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. ஊரடங்கு...

உதயநிதி செய்த ட்வீட்டால் நிகழ்ந்த கைது நடவடிக்கை

கோவை ஹோப்காலேஜ் பகுதியைச் சேர்ந்தவர் இளவரசன் (31). மனைவி, 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவரது குடும்ப உறுப்பினர்களுக்குக் கொரோனா தொற்று இருப்பதாக, மாநகராட்சி...

கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் செந்தில்வாசனுக்கு சிறையில் கடும் கெடுபிடி

கறுப்பர் கூட்டமும் குண்டர் சட்டமும் தேசப் பாதுகாப்புச் சட்டம் (NSA), குண்டர் சட்டம் உள்ளிட்ட தடுப்புக் காவல் சட்டங்களுக்கான அறிவுரைக் கழகத்தில் (Advisory Board)...

ஒரு கட்சியின் தலைவர் கட்சி நிர்வாகிகள் பற்றி இப்படியெல்லாம் பேசுவாரா? – வியப்பூட்டிய மு.க.ஸ்டாலின்

திமுக பொதுக்குழுக் கூட்டம், இன்று (செப்டெம்பர். 9) சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி வாயிலாக நடைபெற்றது....

பணத்தாசை காட்டி தமிழகப் பள்ளிகளில் சமக்கிருதத் திணிப்பு – வெளிப்படுத்தும் பெ.மணியரசன்

தமிழ்நாடு அரசுப்பள்ளிகளில் சமற்கிருதம் படிக்க ஊக்கத் தொகையா? என்று கேட்டு தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்..... தமிழ்நாடு அரசு பள்ளிக்...

செப்டெம்பர் 21 முதல் பள்ளிகள் திறக்க நிபந்தனைகளுடன் அனுமதி

கொரோனா வைரஸ் பரவியதன் காரணமாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது.இதனால் மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன. இதையடுத்து தேர்வுகள் நடத்தப்படாமலேயே 10 ஆம் வகுப்பு மாணவர்கள்...

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் அடித்த மு.க.ஸ்டாலின்

பாரதியார் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் பி.கனகசபாபதியை நியமித்த உத்தரவை ஆளுநர் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி, உயர்கல்வியின்...

உண்மையை மூடிமறைப்பது ஏன்? – தமிழக முதல்வருக்கு பெ.மணியரசன் கேள்வி

உச்ச நீதிமன்றத் தீர்ப்புப்படி காவிரி நீர் பெற்றதாக முதலமைச்சர் சொல்வது சரியல்ல என்கிறார் காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன். இது தொடர்பாக...

பேச்சுக்குப் பேச்சு அம்மா என்றால் போதுமா? – எடப்பாடி மீது டி.ராஜேந்தர் பாய்ச்சல்

இயக்குநர், நடிகர் டி.ராஜேந்தர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்...... வணக்கம், நான் திரைப்பட இயக்குநர் டி.ராஜேந்தர். இது என் தனிப்பட்ட கருத்து. ஒரு திரைப்படம் பார்க்க...