உலகம்

தமிழகத்தைச் சேர்ந்த பெண்மருத்துவரைப் பெருமைப்படுத்திய சிங்கப்பூர் அரசு

சமூக சேவைகளில் சிறப்பான பங்காற்றியதற்காக தமிழகத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர் சிங்கப்பூரில் கெளரவிக்கப்பட்டார். தமிழகத்தைச் சேர்ந்த 75 வயதான உமா ராஜன் , கடந்த...

துபாயில் வாழும் தமிழ்மொழி

துபாயின் அலுவல்மொழி அர்பிக், அங்கு அதிகம் பேசப்படுகிற மொழியாக ஆங்கிலம் இருக்கிறது. மலையாளத்துக்கும் அங்கே முக்கியத்துவம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதேசமயம் தமிழ் மொழிக்கு மரியாதை...

சர்வதேச விசாரணை கோருவது ஏன்? சிங்களமக்கள் முன்னிலையில் தமிழ் அமைச்சர் விளக்கம்

  கிழக்கு மாகாண விவசாய அமைச்சு ‘கிழக்கின் எழுச்சி’என்ற பெயரில் மாபெரும் விவசாயக் கண்காட்சியை வந்தாறுமூலை மத்திய மகாவித்தியாலயத்தில் மூன்று நாட்கள் ஏற்பாடு செய்திருந்தது....

யாழ் மருத்துவமனையில் சிங்கள மருத்துவர்கள், செவிலியர்கள் ஆதிக்கம்

ஈழத்தில் எல்லாத்துறைகள் மற்றும் இடங்களிலும் சிங்கள மயமாக்கும் திட்டம் வேகமாக நடந்துகொண்டிருக்கிறது. உலகம் கவனிக்க மறந்திருக்கும் இந்த ஆபத்துக்கு மேலும் ஒரு ஆதாரமாக மதிமுக...

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு செய்யவேண்டியவை ? -பட்டியலிடுகிறார் காசிஆனந்தன்

விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழீழ மக்கள் இத்தேர்தலில் வெற்றி பெறச் செய்துள்ளமைக்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ்த் தேசியக்...

சிங்கள அரசுக்கு எதிராக வடமாகாணசபையில் கண்டன தீர்மானம்- சிங்கள அரசு அதிர்ச்சி

வடக்கில் விவசாய ஆராய்ச்சி அபிவிருத்தி உதவியாளர்களாக மிகப்பெரும் எண்ணிக்கையில் சிங்களவர்களை நியமித்திருப்பது சாதாரணமான ஒரு விடயமல்ல. தமிழ்மக்களின் விவசாயத்துக்கு, தமிழ்மக்களின் பண்பாட்டுக்கு, தமிழ் இளைஞர்யுவதிகளின்...

தமிழ் அடையாளங்களை அழிக்கிறது சிங்கள அரசு -அமைச்சர் ஐங்கரநேசன் குற்றச்சாட்டு

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் அணைக்கட்டுக்களை புனரமைக்கும் பணிகள் இன்று வடக்கு மகாண சபையின் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்றது. வடக்கு விவசாய அமைச்சர்...

புலிகளால் மாமனிதர் பட்டம் வழங்கப்பட்டவரின் நினைவேந்தல்

சிறுவயது முதலே பொதுப்பணிகளில் ஈடுபட்டு, இலட்சிய தாகத்தை வளர்த்துக் கொள்பவர்கள் பின்னாளில் அனைவராலும் போற்றப்படும் தலைவர்களாக உருவாகிறார்கள். இவர்கள் அரசியல் தலைவர்களாகவும் பரிணாமிப்பது உண்டு....

இலங்கை நாடாளுமன்றத்தின் மூன்றாவது பெரும் கட்சியானது கூட்டமைப்பு

இலங்கையின் 8-வது நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி 225 உறுப்பினர்கள் கொண்ட அவைக்கு 106 இடங்களில் வெற்றியுடன் ஆட்சி அமைக்கவுள்ளது. மொத்தம் 225...

யாழில், 332 சிங்களர்களை அரசு வேலைக்கு எடுப்பதைக் கண்டித்து விவசாயிகள் போராட்டம்

இலங்கை அரசால் வடமாகாணத்தில் நியமனம் செய்யப்பட இருக்கும் 361 விவசாய ஆராய்ச்சி உற்பத்திஉதவியாளர்களில் 332 பேர் சிங்களவர்கள் எனத் தெரியவந்ததையடுத்து, தமிழ் மக்களுக்கு உரிய...