தமிழகம்
நானும் சொல்கிறேன் பாஜகவின் பாசிச ஆட்சி ஒழிக – மு.க.ஸ்டாலின் அதிரடி
செப்டம்பர் 3 அன்று சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்குச் சென்றார் பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன். அதே விமானத்தில் அவருடன் பயணித்த தூத்துக்குடியைச் சேர்ந்த...
நீங்கள் செய்தது அநாகரிகம் – தமிழிசைக்கு பாரதிராஜா சூடு
செப்டம்பர் 3 அன்று சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்குச் சென்றார் பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன். அதே விமானத்தில் அவருடன் பயணித்த தூத்துக்குடியைச் சேர்ந்த...
முழக்கமிடுவது குற்றமா? இது என்ன மன்னராட்சியா? – சோபியா கைதுக்கு சீமான் கண்டனம்
சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பயணம் செய்த விமானத்தில் பாஜக-விற்கு எதிராக முழக்கமிட்ட இளம்பெண் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து...
ரஜினி சொன்னதை செய்வாரா? – திருமாவளவன் ஐயம்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஒரு திருமண விழாவிற்காக நெய்வேலி சென்றிருந்தார். நெய்வேலி வட்டம் 25-ல் உள்ள என்.எல்.சி. விருந்தினர் இல்ல வளாகத்தில்...
நானும் ஒரு நகர்ப்புற நக்சலைட் கருத்து பற்றி சீமான் அறிக்கை
5 சமூக செயற்பாட்டாளர்கள் கைது, மோடி அரசின் அப்பட்டமான ஜனநாயக படுகொலை என்று சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட...
மன்றத்தினருக்கு 24 கட்டளைகள் – ரஜினி திடீர் அறிவிப்பு
ரஜினி மக்கள் மன்றத்திற்கு என்று தனி விதிகளை உருவாக்கி நிர்வாகிகளுக்கு புத்தகமாக வழங்கியுள்ளனர் ரஜினி. அதில் குறிப்பிட்ட சில விதிகள்: 1. ரஜினி மக்கள்...
மோடிக்குப் பாடம் புகட்டுவோம் – தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முதல் உரையில் அதிரடி
இன்று (ஆகஸ்ட் 28 ) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். திமுக தலைவர் பதவி ஏற்றவுடன் ஸ்டாலின் ஆற்றிய முதல் உரை.......
மு.க.ஸ்டாலின் இவ்வளவு சிறப்புகள் உடையவரா? – வியக்கும் இளையதலைமுறை
திமுக தலைவர் கலைஞர்கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு, கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று ( ஆகஸ்ட் 28) நடைபெற்றது. இதில், திமுக...
நற்பணி செய்த நாம் தமிழர் மீது வழக்கா? – காவல்துறையிடம் சீறிய நீதிபதி
கரூர் மாவட்டம் அமராவதி ஆற்றுப்படுகையைத் தூர்வாரிய நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறையினர் 13 பேர் மீது வழக்குப் போட்டிருக்கிறது காவல்துறை. இதுகுறித்து நாம்...
உதவி செய்யப் போன சீமானை 4 மணி நேரம் விசாரித்த காவல்துறை – கேரள அட்டூழியம்
தென்மேற்குப் பருவமழை ஏற்படுத்திய மிக அதிகப்படியான மழைப்பொழிவால் பெரும்வெள்ளத்தை எதிர்கொண்டு பெரும்பாதிப்புக்குள்ளாகியிருக்கும் கேரளாவுக்கு தமிழகம் பெரிய அளவில் உதவி வருகிறது. மானுடத்தோடு மலையாள மக்களின்...