தமிழகம்
தமிழர்களை வஞ்சிக்கும் மோடிக்கு எதிராக புதுச்சேரியில் கருப்புக்குடை ஆர்ப்பாட்டம் –
கொரோனா பேரிடரை எதிர்கொள்ள புதுச்சேரிக்கு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்காமல் தமிழர்களை வஞ்சிக்கும் மோடி அரசைக் கண்டித்து புதுச்சேரியில், நேற்று (25.06.2020) காலை...
சாத்தான்குளம் கொடூரக் கொலைகளுக்குக் காரணம் இதுதான் – கி.வெ சொல்லும் அதிர்ச்சித்தகவல்
சாத்தான்குளம் காவல் அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்க என்று கோரி தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்.... தூத்துக்குடி...
6 நாட்களுக்கு மண்டல முறை இரத்து – முதல்வர் அறிவிப்பு
தமிழக அரசு முன்பு வெளியிட்டிருந்த அறிவிப்பின்படி, மாநிலத்தில் பொது பேருந்து போக்குவரத்தை ஜூன் 1 முதல் நடைமுறைப்படுத்தும் பொருட்டு, மாநிலம் கீழ்கண்ட 8 மண்டலங்களாக...
பாகிஸ்தானிடம் வீரம் காட்டும் மோடி சீனாவிடம் பம்முவது ஏன்? – சீமான் கேள்வி
சீன தாக்குதலில் 20 வீரர்கள் பலி! இந்தியா – சீனா எல்லையில் உண்மையில் நடப்பது என்ன? – என்பன உட்பட மத்திய அரசுக்கு சீமான்...
புதுச்சேரியை வஞ்சிக்கும் மத்திய அரசு – தமிழ்த்தேசியப்பேரியக்கம் போராட்டம்
கொரோனாவை எதிர்கொள்ள ஒரு ரூபாய் கூட நிதி தராமல் புதுச்சேரியை முற்றிலுமாகப் புறக்கணித்துள்ள மோடி அரசைக் கண்டித்து, நாளை (25.06.2020) வியாழன் காலை -...
நீட் தேர்வு குறித்து மருத்துவர் இராமதாசு புதிய கருத்து
பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்.சி.பி.எஸ்.இ. தேர்வுகள் ரத்து போலவே நீட் தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார். அதன்...
தூத்துக்குடிப் படுகொலைகள் – சீமான் கடும் கண்டனம்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,,,,, தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் அலைபேசி கடை வைத்து நடத்தி வந்த ஜெயராசு...
பிற மாநிலங்களில் தமிழ்வழிப் படிப்போருக்கு சிக்கல் – உடனே களைய சீமான் கோரிக்கை
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,,,,,, கொரோனா நோய்த்தொற்றுப் பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள பேரிடர் சூழலினால் பத்து...
இன்று முதல் மதுரையில் முழு ஊரடங்கு – ஜூன் 15 இல் எடுக்கப்பட்ட முடிவு
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் மார்ச் 25 முதல் வரும் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு ஐந்து கட்டமாக அமல்படுத்தப்பட்டுள்ளது....
கோயம்பேடு சந்தையை மீண்டும் திறக்க கையூட்டு?
சென்னையில் கொரோனா தொற்று அதிகரிக்கக் காரணமாக கோயம்பேடு சந்தை அமைந்துள்ளது என்று சொல்லி,மே முதல் வாரத்தில் கோயம்பேடு சந்தை தற்காலிகமாக மூடப்பட்டது. அதைத் தொடர்ந்து,...