இந்தியா

ஜெ வை விடுவித்த நீதிபதி குமாரசாமி மீதே சொத்துக்குவிப்பு புகார்

சொத்து குவிப்பு வழக்கில், தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரை விடுதலை செய்த நீதிபதி குமாரசாமி, கடந்த, 24ம் தேதி ஓய்வு பெற்ற...

முகநூல் பயன்பாட்டாளர்களுக்கு ஆபத்து, வருகிறது புதியசட்டம்

'சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தவறான மற்றும் அவதுாறு தகவல்களை கட்டுப்படுத்த, மத்திய அரசு சட்டம் கொண்டு வர வேண்டும்' என, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது....

யோகா பரப்புரை முஸ்லிம்களுக்கு அச்சத்தை ஏற்படுத்திவிட்டது–கே.எம்.ஷெரிப்

உடல் பயிற்சியை மத, அரசியல் லாபங்களுக்கு பயன்படுத்தக் கூடாது என்று பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா தலைவர் கே.எம்.ஷெரீப் தெரிவித்தார். இதுகுறித்து பெங்களூரில் சனிக்கிழமை...

பெங்களூரு மாநகராட்சித் தேர்தலில் கன்னடர்களுக்கு மட்டுமே வாக்களிக்கவேண்டும்- வாட்டாள்நாகராஜ்.

பெங்களூருவில் பிற மொழி பேசுவோரால் கன்னட மொழிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று கன்னட சலுவளிக் கட்சித் தலைவர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்தார். கன்னட சலுவளி...

அம்பேத்கரும் பெரியாரும் வெறும் அரசியல்தலைவர்கள் அல்லர்– ஸ்மிருதிராணிக்கு வலுக்கும் கண்டனம்

சென்னை ஐஐடியில் உள்ள மாணவர் அமைப்பின் அங்கீகாரத்தை ரத்து செய்து, கல்வி கற்கும் மாணவர்களின் கருத்துச் சுதந்திரத்தைப் பறிப்பதா?' என்று மத்திய மனித வள...

வழக்கு இருப்பதால் அமைதி, சுயரூபம் காட்டும் அமித்ஷா

    அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் விவகாரத்தில் இருந்து பாஜக பின்வாங்கவில்லை என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா புதன்கிழமை தெரிவித்தார்....

மோடியின் ஓராண்டில் இந்தியாவின் நிலைமை மோசம்- நியூயார்க் டைம்ஸ்

  'ஓராண்டை நிறைவு செய்துள்ள நரேந்திர மோடி தலைமையிலான அரசு, பல சாதாரண திட்டங்களை ஊதிப் பெரிதாக்கிக் காட்டுகிறாது, பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தது போல...

அம்பேத்கர் பாடல் வைத்திருந்த இளைஞர் படுகொலை, மகாராஷ்டிராவில் அட்டூழியம்.

மகாராஷ்டிர மாநிலத்தில் அம்பேத்கர் பாடலை செல்லிடப்பேசியின் அழைப்போசையாக (ரிங்டோன்) வைத்திருந்த தலித் இளைஞர் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, 4 இளைஞர்களை காவல் துறையினர் கைது...

இலங்கையிலும் காரோட்டி விபத்து ஏற்படுத்திய சல்மான்கான் — சிங்கள ஊடகம் தகவல்.

மதுக்குடித்துவிட்டுக் காரோட்டி உயிர்களைப் பறித்துவிட்டு தன்னுடைய செல்வாக்கின் மூலம் தப்பித்துக் கொண்டிருக்கிறார் இந்தி நடிகர் சல்மான்கான். அவர் சிங்கள முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் நெருங்கிய...

தமிழர்களுக்கு எதிராகப் பேசிய மஜத, பாஜக வைப் புறக்கணிப்போம்– பெங்களூரு தமிழ்ச்சங்கம் அறிவிப்பு.

கர்நாடக சட்டமேலவையில் நடந்த பெங்களூரு மாநகராட்சியை 3-ஆகப் பிரிப்பது தொடர்பான விவாதத்தின்போது, பாஜக, மஜத உறுப்பினர்கள் தமிழர்களை கடுமையாக விமர்சித்தனர். கர்நாடக சட்ட மேலவையில்...