இலக்கியம்

பின்வாங்கும் பேச்சே இல்லை – மூப்பில்லாத் தமிழே தாயே பாடல் வரிகள் மற்றும் காணொலி

நேற்று (24.3.2022) துபாயில் நடைபெற்ற இசைநிகழ்ச்சியின் போது 'மூப்பில்லாத் தமிழே ! தாயே' தனிப்பாடல் வெளியிடப் பட்டது.தமிழ்த் திரையுலகின் முன்னணிப் பாடலாசிரியர் தாமரை எழுதியுள்ள...

சென்னை புத்தகக் காட்சியில் கவனத்தை ஈர்க்கும் புத்தகங்களில் ஒன்று

சென்னை புத்தகக் காட்சியில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் புத்தகங்களில் ஒன்றாக வந்திருக்கிறது: ஏன் நமக்கு இத்தனை எதிரிகள்? பத்திரிகையாளராகப் பணியாற்றிய நண்பர் இரா.சுப்பிரமணி, பெரியார்...

பாரதியார் நூற்றாண்டு – தமிழக அரசின் 14 முக்கிய அறிவிப்புகள்

நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல் என்று பாடிப் புகழ்பெற்றவர் பாரதியார். சின்னசாமி ஐயர் இலக்குமி அம்மாள் தம்பதியினருக்கு திசம்பர் 11,...

கவிக்கோ விருது பெற்ற பாவலர் அறிவுமதியின் முழுமையான உரை – விருதுத் தொகையை கொரோனா நிதியாக வழங்கினார்

கவிக்கோ அப்துல்ரகுமான் நினைவாக கவிக்கோ விருது வழங்கப்பட்டுவருகிறது. 2019 ஆம் ஆண்டுக்கான இவ்விருது பாவலர் அறிவுமதிக்கு வழங்கப்பட்டது. இவ்விருது வழங்கும் நிகழ்வு இணையம் மூலம்...

வைரமுத்துவுக்கு எதிராகத் தொடர் சதி – முறியடிக்க சீமான் அழைப்பு

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,,,,, கவிப்பேரரசு ஐயா வைரமுத்து அவர்கள் எழுதிய நாட்படு தேறல் எனும் கவித்தொகுப்பின்...

வைரமுத்துவுக்கு பாரதிராஜா பகிரங்க ஆதரவு

மலையாளக் கவிஞரும் பாடலாசிரியரும் ஞானபீட விருது பெற்றவருமான ஓஎன்வி குறுப்புவின் பெயரில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் விருது முதன்முறையாக கேரளாவைச் சேராத ஒருவரான கவிஞர் வைரமுத்துக்கு...

மெய்காண் கலைஞர் பிரமிள் – பிறந்தநாள் சிறப்புக்கட்டுரை

கவிஞர் பிரமிள் பிறந்தநாள் இன்று.(20.04.1939) அதையொட்டி இயக்குநர் தங்கம் எழுதிய கட்டுரை மீள் பதிப்பு செய்யப்படுகிறது....... இன்னவூரில் இன்னாருக்கு இந்நாளில் இன்னார் பிறந்து இன்னின்ன...

சேரன் அமீர் சிறப்பித்த இயக்குநர் எழில்பாரதி நூல்கள் வெளியீட்டுவிழா

இயக்குநர் எழில்பாரதி எழுதிய செம்பீரா – சிறுகதைகள், குறுநாவல் தொகுப்பு மற்றும் ஆயுதம் வைத்திருப்பவன் கவிதைகள் தொகுப்புகளின் வெளியீட்டு விழா சென்னை, தி.நகர், வினோபா...

சென்னை புத்தகக் காட்சி தொடர்பாக கமல் வெளியிட்டுள்ள அறிக்கை

சென்னை புத்தகக் கண்காட்சி நாளை தொடங்கவிருக்கிறது. மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் நடைபெறவிருக்கும்...

திடுமென மறைந்த இளவேனில் – சுபவீயின் அழ வைக்கும் இரங்கற் குறிப்பு

எழுத்தாளர் கவிஞர் திரைப்பட இயக்குநர் சமுதாயச் செயற்பாட்டாளர் எனப் பன்முக அடையாளம் கொண்ட இளவேனில் சனவரி 2 ஆம் நாள் திடுமென மறைந்தார். அவர்...