இலக்கியம்
மாகொழுந்து, கார்த்திகைப்பூக்கள், ஆவாரம்பூ ஆகியன கலந்த தொகுப்பு
இயக்குநரும் நடிகருமான ஏ.வெங்கடேஷ், தன்னுடைய தனிப்பட்ட மற்றும் திரையுலக அனுபவங்களை விக்னேஷ்வராகிய நான் என்கிற பெயரில் புத்தகமாக எழுதியுள்ளார். அப்புத்தகம் பற்றி கவிஞர் ராஜ்குமார்...
அழகின் வரைபடங்களைக் காணும்போது உங்கள் மனதில் எழும் அலைகள் ஓயாது
மஞ்சள் பூக்கள் நிறைந்த தெரு உள்ளிட்ட சில நூல்களை எழுதியுள்ள எழுத்தாளர் சுந்தரபுத்தனின் அடுத்த நூல் அழகின்வரைபடங்கள் வெளியாகியிருக்கிறது. தமிழ்வெளி என்கிற புதிய பதிப்பகத்தின்...
வாடி வாசுகி, வந்து என்னோடு ஆயிரம் சண்டைகள் போடு – ஒரு கவிஞனின் நெகிழ்ச்சி
ஈழத்தைச் சார்ந்த குறிப்பிடத்தக்க கவிஞர்களில் ஒருவர் வ.ஐ.ச.ஜெயபாலன். உலகெங்கும் ஏதிலியாய்த் திரிந்துகொண்டிருக்கும் அவருக்குக் குடும்ப வாழ்விலும் சோகம். மனைவியைப் பிரிந்து வாழ்கிறார். மனைவியை மீண்டும்...
அறிவுசார் ஈழ அரசியல் பேசும் நூல் நிகழ்ச்சியில் ஈழத்துக்கு எதிரானவர் கலந்துகொள்வதா? – உணர்வாளர்கள் எதிர்ப்பு
இந்திய ஆதிக்கம் பற்றிய நீண்ட வரலாற்று அச்சம் காரணமாக இந்திய எதிர்ப்பு உணர்வை சிங்கள மக்கள் இயல்பாகவே கொண்டுள்ளனர்.அவர்கள் ஈழத் தமிழரை மொழி,மத அடிப்படையில்...
தனித்தமிழில் பேசுவது சாத்தியமே – கவிஞர் மகுடேசுவரனின் நம்பிக்கையூட்டும் விரிவான நேர்காணல்
கவிஞர். மகுடேசுவரன் அவர்களிடம் பெறப்பட்ட விரிவான நேர்காணல் இது. பத்துத் திங்கள்களுக்கு முன்பு ஒரு நாளிதழுக்காகச் செய்யப்பட்டது. அவ்வெளியீடு காலந்தாழ்ந்தமையால் இங்கே வெளியிடப்படுகிறது. அவருடைய...
வசந்த கால நதிகளிலே நூல் விமர்சனம்
தஞ்சாவூரில் பிறந்தவர்.முல்லை நதி செழிக்கும் தேனி மாவட்டம் பழநி செட்டி பட்டியில் வளர்ந்தவர்.சில ஆண்டுகள் பகுதிநேர நூலகர் பணி.பல நூல்களை வாசித்த அனுபவத்தோடு, இதயம்...
குயில் தோப்பு காத்திருக்கிறது – திரும்பி வா முத்துக்குமார்
கவிஞர் அறிவுமதியின் அலுவலக முகவரிதான் இன்று கோடம்பாக்கம் கொண்டாடும் கலைஞர்கள் பலரின் முதல் வரியுமாக இருக்கிறது. சுந்தர்.சி, செல்வபாரதி, சீமான், பாலா, பழநிபாரதி, நா.முத்துக்குமார்,...
மானுட இனம் சந்திக்கவே கூடாத இன ஒடுக்குமுறைகளுடன் விளம்பர விளையாட்டா? – ஜெயமோகனுக்குக் கேள்வி
ஜெயமோகனின் நேர்காணல் தொடர்பாக நடைபெற்றுவரும் விவாதங்களில், கவிஞர் தீபச்செல்வனின் கருத்து. அவர், இங்கு விவாதப் பொருள் ஜெயமோகனின் இனப்படுகொலை பற்றிய தவறான கூற்றே. ஜெயமோகன்...
ஈழ அறவழிப்போராட்டம் பற்றி போதிய அறிவில்லாமல் ஜெயமோகன் பேசுகிறார் – வ.ஐ.ச.ஜெயபாலன் எதிர்வினை
ஜெயமோகன், இலங்கையில் நடந்த தமிழினப்படுகொலை குறித்து தெரிவித்த கருத்துக்கு எதிராக கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனின் எதிர்வினையில்.... எழுத்தாளர் ஜெயமோகனுக்கு ஒரு வேண்டுகோள் - வ.ஐ.ச.ஜெயபாலன் இலங்கை...
நேர்மை திறனிருந்தால் விவாதத்துக்கு வாருங்கள் – ஜெயமோகனுக்கு பகிரங்க விவாத அழைப்பு
விகடன் தடம் இதழில் வெளியான ஜெயமோகனின் நேர்காணலில் அவர் தெரிவித்த கருத்துகளுக்குப் பல தரப்பிலிருந்தும் எதிர்வினைகள் வந்துகொண்டிருக்கின்றன. ஜெயமோகன் அரைவேக்காட்டுத்தனமாகப் பல கருத்துகளைச் சொல்லியிருக்கிறாராம்....