கல்வி

அரையாண்டுத்தேர்வு அட்டவணை மற்றும் விடுமுறை நாட்கள் அறிவிப்பு

தமிழ்நாடு பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு மாநில அளவில் ஒரேவினாத்தாள் முறையில் அரையாண்டு மற்றும் பருவத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன....

10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை – அமைச்சர் வெளியிட்டார்

தமிழ்நாட்டில் 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று (நவம்பர்...

பெரியார் பல்கலைக்கழகத்தில் சனாதனம் – கொளத்தூர் மணி கண்டனம்

திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்….. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் சங்கிகளின் பிடியில் இருக்கிற துணைவேந்தரின் அட்டகாசங்கள் நாளுக்கு...

ஆசிரியர் பணிக்கு வயது வரம்பு உயர்வு – தமிழ்நாடு அரசு ஆணை

ஆசிரியர் பணியில் சேர வயது வரம்பு பொது​ப் பிரிவினர் 53 வயது வரையும், இதர பிரிவினர் 58 வயது வரை சேரலாம் என தமிழ்நாடு...

தமிழ்நாடு அரசு அறிவிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் – ஆளுநர் இரவி கோரிக்கை

சென்னை பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், கல்வியியல் பல்கலைக்கழகம் ஆகியனவறிற்கு துணை வேந்தர்களைத் தேர்வு செய்ய தன்னிச்சையாக தேடுதல் குழு அமைத்து ஆளுநர் ஆர்.என்.இரவி...

நீட் தகுதி மதிப்பெண் சுழியம் (0) என்று அறிவித்தது ஏன்?

தமிழ்நாட்டில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்குப் போக அரசு மருத்துவக் கல்லூரிகளில் மீதமுள்ள 50 விழுக்காடு இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் மாநில அரசுக்கான இடங்கள்...

தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு – 11 ஆம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடுஅரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில்.... பள்ளி மாணவர்கள் தமிழ் மொழி இலக்கியத் திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் தமிழ் மொழி இலக்கிய திறனறித்...

நீட் தேர்வின் அலங்கோலம் – அம்பலப்படுத்திய மாணவன்

சென்னை குரோம்பேட்டையில் ஜெகதீஸ்வரன் என்ற மாணவன் நீட் தேர்வில் 400 மதிப்பெண் பெற்றார். ஆனால் அவருக்கு மருத்துவப் படிப்புக்கு இடம் கிடைக்காததால் வீட்டில் தற்கொலை...

தமிழ்நாடு கல்விக்கொள்கை விரைவில் நடைமுறைக்கு வரும் – அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ஒரே மாதிரியான பொதுப் பாடத்திட்டம் கொண்டு வருவது தொடர்பாக, பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள், பதிவாளர்கள், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தை...

நடிகர் சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 44 ஆம் ஆண்டு நிகழ்வு

திரைக்கலைஞர் சிவக்குமார், தனது கல்வி அறக்கட்டளை மூலம் கடந்த 43 ஆண்டுகளாக, பனிரெண்டாம் வகுப்புத் தேர்வில் நல்ல மதிப்பெண்களை எடுத்த மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்துப்...